Tamil Islamic Media

வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)

*வீழ்ந்தெழுவோம்* : *பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம்.*
(தொடர்-45)

*இத்தகைய ஆட்சிக்கு அல்லவா மானுடம் ஏங்குகிறது!!!!!!*
*மன்னர் ஸைஃபுத்தீன் குதுஸ்* *எகிப்து* மன்னராக பொறுப்பேற்று சில மாதங்கள் கூட கழியவில்லை. எகிப்தை துவம்சம் செய்ய *தாத்தாரியர்கள்* தங்களது படையை எகிப்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில நாட்களில் படை எகிப்தை நெருங்கிவிடும். *அந்த நேரத்தில் எகிப்து நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது*. என்ன செய்வதென்று தெரியாமல், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைவரையும் அழைத்து மன்னர் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
*எகிப்து நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் எதிரிகள் ஒரு பக்கம்*.
*மறு பக்கம் கடுமையான பொருளாதார* *நெருக்கடியை*
*நாடு சந்தித்து வருகிறது* என இந்த இரண்டையும் விளக்கினார் மன்னர்.இந்த சூழ்நிலையில் *'மக்கள் அனைவரின் மீதும் ஜகாத்தை விட அதிகமான வரி வசூலிக்க வேண்டும்.அப்பொழுது தான் எதிரிகளை வீழ்த்துவதற்கு நமது படைக்கு தேவையானவற்றை தயார் செய்ய இயலும்'*.இது ஒன்றே இதற்கான தீர்வு *உலமாக்களாகிய நீங்களே இதற்கான மார்க்க தீர்பை* வழங்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவுச் செய்தார்.
உடனே அந்த சபையில் இருந்த *சுல்தானுல் உலமா இஸ் இப்னு அப்துஸ் ஸலாம் (ரஹ்)* அவர்கள் கூறினார்கள்:மன்னரே தாங்கள் கூறியது சரியே!!
*ஓர் இஸ்லாமிய நாட்டை நோக்கி எதிரிகள் போர் தொடுக்க தயாராகும் போது அந்த இஸ்லாமிய நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தால் போரை எதிர்கொள்வதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மக்களிடமிருந்து வரியை ஜகாத்திற்கும் அதிகமாக வசூலிக்கலாம்.*
ஆனால் அவ்வாறு மார்க்க தீர்ப்பை வெளியிட வேண்டுமென்றால் *இரண்டு நிபந்தனைகள்* பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
1ஆவது நிபந்தனை *அரசின் பைத்துல்மால் காலியாக இருக்க வேண்டும்*.
2ஆவது நிபந்தனை (இது மிகவும் கடுமையான நிபந்தனை) *மன்னர், அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் என அனைவரும் தங்களது அடிப்படை தேவைகளுக்கு தேவையானவற்றை தவிர மற்ற அனைத்தையும் விற்று மக்களும் இவர்களும் சமமானவர்களாக மாற வேண்டும்*.இதன் மூலம் நாட்டின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் *இவ்வாறு செய்தும் இயலவில்லை எனும் போது. தாராளமாக மக்களிடம் ஜகாத்தை விட அதிகமாக வரி வசூலிக்கலாம் என்ற மார்க்க தீர்பை நாங்கள் வெளியிடுவோம்.*
*இந்த இரண்டாவது நிபந்தனையை விட ஆச்சரியமானது இதனை மன்னர் ஸைஃபுத்தீன் குதுஸ் (ரஹ்) அவர்கள் நடைமுறைப்படுத்தியது*. *மன்னர், அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவருமே தேவைக்கு அதிகமாக தாங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் விற்றார்கள்*.
இதனால் போர் செய்வதற்கு *இஸ்லாமியப் படைக்கு தேவையான அனைத்தும் பூர்த்தியானது*. *இன்னும் பணம் மீதம் இருந்தது, அதனை கொண்டு நாட்டின் கடன்கள் அடைக்கப்பட்டது.* *இன்னும் மீதம் இருந்தது அது ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டது.*
பொருளாதார நெருக்கடியில் இருந்த தங்களது எகிப்து நாடு எவ்வாறு இத்தகைய செல்வ செழிப்பான நாடாக உருமாறியது என்று மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
*இந்த அருமையான நிகழ்வை இஸ்லாமிய ஆட்சியை தவிர வேறெங்கு நாம் பெற்றுக் கொள்ள இயலும்!!!!!!*
*المصدر:*
كتاب *التتار من البداية إلى عين جالوت*
*راغب السرجاني*
*தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி*

குறிப்பு:

சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ் அவர்களின் தலைமையில் எகிப்து மம்லுக் படையினர் மங்கோலியர்களை 3 செப்டம்பர் 1260 அன்று நடந்த வரலாறு பிரசித்திபெற்ற ”அய்ன் ஜலூத்” போரில் தோற்கடித்தது. சென்ற இடமெல்லாம் அழிவையும், நாசத்தையும், கொலைகளையும் செய்து தோல்வியையே சந்தித்திராத மங்கோலியர்களை முதல் முதலில் வீழ்த்தி வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதை மீண்டும் நிரூபித்தார். சுல்தான் சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ். மங்கோலியர்களின் அட்டகாசங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது இந்தப் போர்.

 








1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி

அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
27 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
32 திருநெல்வேலி வரலாறு...!
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 அந்த இரண்டணா ......
35 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
36 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
42 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
43 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
44 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
45 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
46 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
47 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
48 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
49 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
56 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
57 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
58 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
59 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
60 சூஃபிக்களும் புனித போர்களும்
61 யார் தேச விரோதி?
62 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
63 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
64 விடுதலைப்போரில் வீரமங்கையர்
65 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
66 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
67 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
68 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
69 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
91 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்