Tamil Islamic Media ::: PRINT
பேச்சு,மெளனம்

 

 

  • அறிவுள்ள மினிதர்கள் மெளனமாகவே இருப்பர்.
  • மெளனமானது சொற்களிலும் மிகவும் வன்மையானது.
  • நாவுதான் மனிதனிடமுள்ள மிகச்சிறந்த அங்கமாகும்.
  • ஒரு மனிதனின் பேச்சானது அவன் எத்தகைய மனம் பெற்றுள்ளான் என்பதைக் காட்டிவிடும்.
  • நாவு விஷயத்தில் அவசரம் வேண்டாம். சொற்கள் வெள்ளியென்றால், மெளனம் பொன்னாகும்.
  • அறிந்தவையனைத்தையும் சொல்ல வேண்டுமென்பதில்லை.
  • அறிவு விரியும்போது பேச்சு சுருங்குகிறது.
  • காக்கப்படா நாவு பெருந்தீங்கு புரிந்து விடலாம்.
  • நா காப்பது ஒரு மனிதனின் இயல்பில் மிகச் சிறந்ததாகும்.
  • நீண்ட சிறைத் தண்டனைக்குரியது உலகில்  நாவைத் தவிர்த்து வேறு எதுவுமில்லை.
  • கூற வேண்டாததைக் கூறும் ஒருவன், கேட்க விரும்பாததைக் கேட்க வேண்டி வரும்.
  • அதிகம் பேசுபவன் குறைவாய்ச் செயல் புரிவான்.

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.