Tamil Islamic Media ::: PRINT
பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.

1. பெற்றோர்க்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2. பெற்றோரின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! உங்கள் மீது தவறு இல்லாத பட்சத்திலும்,
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3. பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!

4. பெற்றோர் சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
அவர்கள் மீது தவறு இருந்தாலும். ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

5. தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..

*பெற்றோர் என்பவர்கள், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள்.. அதை அவர்கள் இல்லாத போதே உணர்வீர்கள்.

* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர்கள்...

* அவர்களின் மரணத்திற்கு முன்பே அவர்களுக்கு மரியாதை செய்வோம்...

* அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில், எந்தக் குறையும் வைத்து விட வேண்டாம்.

* பெற்றோரின் துஆவினால்
நீங்கள் வெற்றியடையலாம்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.