தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப் பணியாளர்களுக்குரியதா? அல்லது பயணிகளுக்குரியதா? என்று கூட எனக்கு தெரியாது.
எதுவாக இருக்கட்டும்!
எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின் சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :
'நான் விமானம் எண் 546ல் சென்னை செல்லும் பயணி' என்றேன்,
அதற்கு அந்த அதிகாரி : போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு என்றார், ப்ளீஸ் ப்ளீஸ்!! இன்று இரவு ஒரு நிகழ்ச்சியில் அவசியம் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் மன்றாடினேன்
அதற்கவர் : ரொம்ப பேசாதே! போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு, யாராலும் உன்னை அனுமதிக்க முடியாது என்றார்.
நான் : உன் விஷயத்தில் அல்லாஹ் போதுமானவன் என்றேன்
அதிகாரி: ஆச்சரியத்தோடு நான் என்ன செய்வது என்றார்.
எப்படியோ அங்கிருந்து நான் வெளியாயிட்டேன் வேறு ஏதாவது விமானம் கிடைக்குமா? என்று பார்த்தேன், அல்லாஹ்வுடைய வழியைத்தவிர வேறு எதற்கும் வழியில்லை, பிரயாணத்தை கேன்சல் பண்ணிருவோமா? என் காரிலேயே போயிருவோமா ? இல்ல.. தனி கார் புடிச்சு போயிருவோமா? ஏன்றெல்லாம் எனது தலையில் சிந்தனைகள் வேகமாக சுழல ஆரம்பித்தன,
என் சிந்தனைகள் ஒருவிதமா கன்ட்ரோல்-லெ வந்துடிச்சு, தனி கார் புடிச்சே போயிடுவோம்னு முடிவுக்கு வந்து அவசரமாக கார் பார்க்கிங்கு வந்தேன்
அங்கெ பார்த்தால்: பள பள என்று ஒரு புதிய இன்னோவா காரோட ஒருத்தர் நின்றிருந்தார், சென்னைக்கு போரதுக்கு எவ்வளவு என்று அவர்கிட்ட கேட்டேன்.
டிரைவர்: 5000 ரூபாய் என்று சொன்னார், ரொம்ப முயற்சி பண்ணினேன் ஆனால் அதைவிட 500 ரூபாய்தான் குறைக்க முடிஞ்சுது!!!
எப்படியோ!! நான் தனியா ஏறி உட்கார்ந்துகொண்டு டிரைவரிடம் சொன்னேன் : வேகமா போவனும் ப்பா!! இன்னைக்கு ராத்திரிக்கே அங்கு இருக்கனும் ஆனால் சில மணிநேரங்களுக்கு பின்னர் என் கதை முடியப்போவுதுன்னு எனக்கு தெரியல!!
டிரைவர் : கவலைப்படாதீங்க! ஃப்ளைட்டு போரது மாதிரி போயிடுறேன் என்றார், சொன்னது போல கடுமையான வேகமாகத்தான் போனார் ஏனெனில், இஷாவுக்கு முன்னாடி போயிட்டால் 1000 ரூபாய் சேர்த்துத் தருவேன் என்று சொல்லியிருந்தேன்!!
நாங்கள் சுவாரஷ்யமாக பேசிப்பேசி ரொம்ப நெருங்கிட்டோம், என் வேலையைப்பற்றி, என் குடும்ப நிலையைப்பற்றி டிரைவர் என்கிட்ட விசாரிச்சாரு, நானும் அதே மாதிரி டைம் பாஸ் பண்ண விசாரிச்சுக்கிட்டே போனேன்.
திடீரென என் உம்மாவுக்கு டெலிபோன் பண்ணலாம் என்று என் மனசிலெ பட்டிச்சு, என் மொபைலை எடுத்து தொடர்பு கொண்டேன் என் உம்மா டெலிபோனை எடுத்து ''அபூசாரா எங்க இருக்க' என்று கேட்டாங்க, நான் விமானத்தை மிஸ் பண்ணின எல்லாக் கதையையும் சொல்லி முடிச்சு.. நான் இப்ப வாடகைக்காரிலே வந்திக்கிட்டு இருக்கிறேன் என்பது வரை சொன்னேன்
திடீரென ஒரு நிமிடம் நிசப்தம் ஆயிட்டாங்க திரும்ப: மகனே!! கவனமா ப்பாத்து வா! அல்லாஹ் நமக்குத் தெரியாத கெடுதிகளை விட்டு காப்பாத்தட்டும்! என்று சொன்னாங்க.
நான் : வந்து சேர்ந்த உடனே இன்ஷா அல்லாஹ் டெலிபோன் பண்றேன் என்று சொல்லிவிட்டு வேற ஏதாவது சொல்ரீங்களா என்று கேட்டேன் உம்மா : நீ நல்ல படியா வந்து சேரனும் அதான் என்றார்கள்
அதோடு பேச்சு முடிந்தது
ஆனால் என் உள்ளத்திலே ஏதோ ஒரு கவலை சூழ்ந்து விட்டதாக உணர்ந்தேன், ஏதோ ஆச்சரியமான விஷயம் என்னை எதிர்பார்த்து இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன்
இதன் பின் என் சம்சாரத்திற்கு டெலிபோன் பண்ணினேன்
என் மனைவி : என் உயிரு!! எத்தனை கி.மீ போய்ட்டீங்க? எனக் கேட்டாள்
நான் : 150 கி.மி தாண்டிட்டோம் என்றேன்
என் மனைவி : அல்லாஹ் மேல் சத்தியமா! நீங்கள் இல்லாத வீடு வீடாவே இல்லை என்றாள்
நான் : அல்லாஹ் உனக்கு பரகத் செய்யட்டும், இன்ஷா அல்லாஹ் சீக்கிரமா வந்து..ட்ரேன், மத்தியானமே திரும்பி வந்துட்ரேன், பிள்ளைகளை முக்கியமா நல்லா பாத்துக்கே, எனக்காக புள்ளை சூசுவிற்;கு முத்தம் கொடுத்துக்க அல்லாஹ் நல்ல புள்ளையா அவளை வளர்க்கனும் என்றேன்.
என் மனைவி : கவலைப்படாதீங்கள்!! நீங்கள் போனதிலிருந்து என் வாப்பா எங்க எங்க..ன்னு கேட்கிறா,
நான் : பிள்ளையிடம் கொஞ்சம் கொடு என்றேன்
சூசு (என் புள்ளை) : வாப்பா எங்க இருங்கீங்க! என்றாள்
நான்: கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன் இன்ஷா அல்லாஹ் என்று சொன்னது ஏதோ புரிந்தது
சூசு : வழக்கம்போல வாப்பா! சாக்லட் என்றாள்
நான்: சிரிச்சிக்கிட்டு உம்மாட்டே கொடு என்றேன்
உம்மா (என் மனைவி) டெலிபோனை வாங்கிpட்டாள்; ஏதாவது சொல்ல விரும்பிறியா என்று நான் அவளிடம் கேட்டேன் என் மனைவி: நீங்கள் நலமாத் திரும்பி வரணும் என்றாள்
கவலை ஏன் ரொம்ப கூடிக்கிட்டே போவுதுன்னு எனக்கு ஒன்றும் புரியலை, சிந்தனை வேகமாக சுழன்று கொண்டே போவுது, டிரைவர் கேட்ட கேள்விதான் என்னை திசை திருப்பியது டிரைவர்: என்னிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்றார்
நான் : இரண்டு ஆணும் இரண்டு பொண்ணும் ஆக நாளு என்று சொன்னேன்
டிரைவர் : அல்லாஹ் எல்லோரையும் நல்லவங்களாக ஆக்கட்டும்! என்றார்
நான் : ஆமீன் மேலும் உன் புள்ளைகளுக்கும் அவ்வாறே ஆகட்டும்! என்று சொன்னேன்
ரோட்டையும் பார்த்தேன் வானத்தையும் தலையை உயர்த்தி பார்த்தேன், சூரியனையும் பார்த்தேன் அது மறைய ஒரு மணிநேரம்தான் பாக்கி இருந்தது!!
நான் பெருமூச்சு விட்டுக்கிட்டே சொன்னேன் : யா அல்லாஹ் உன் கிருபை (ரொம்ப பெரிசு) யா ரஹ்மான் யா ரஹீம்!!
திடீர்னு டிரைவர் : ப்ளீஸ் நான் ஒரு சிகரெட் பத்திக்கிறவா? என்ற அமைதியான குரல்
நான் : தம்பி நீ ரொம்ப நல்ல ஆள், பாத்தால் நல்ல மனிசனாத் தெரியுது, உன்னையே எரிச்சுக்கிற விரும்புரியே அது எப்படி? இந்த சிகரட்..டினாலே உன் மார்க்கம் கம்மியாகிக் கிட்டே போவுது, இதிலே எந்த இலாபமும் இல்லை, உனக்கு கெடுதி-தானே? என்றேன்
டிரைவர் : இப்னுல் ஹலால் !! (நல்ல உம்மாவிற்கும் வாப்பாவிற்கும் பிறந்த மகனுக்கு அரபியர்கள் சொல்லும் வார்த்தை) எனக்காக துஆ செய்யுங்கள், சத்தியமா! போன ரம்ஜான் மற்றும் அதுக்கு முந்திய ரமஜான்லேயும் இதை விடுவதற்கு முயற்சி பன்னினேன் என்னாலே முடியலை!! என்றார் டிரைவர்
நான் : அல்லாஹ் உனக்கு சக்தியை கொடுத்திருக்கிறான், நீ ஒரு ஆண், ஒரு சிகரட்டை விடுகிற சக்தியில்லை!! என்றேன் அவரிடம், தொடர்ந்து அவரிடம் விவாதம் செய்துக்கிட்டே வந்தேன் அவர் வாய்பேசாமலே வந்தார் இறுதியாக தன் தப்பை ஏத்துக்கிட்டு இனிமேல் இன்ஷா அல்லாஹ் (சிகரெட்) குடிக்கவே மாட்டேன் என்று சொன்னார்
நான் : அவர்ட்ட லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லிக்கிட்டே : அல்லாஹ் எங்களையும் உங்களையும் மார்க்கத்தின் மேலே நிலைத்திருக்கச் செய்வானாக! என்று சொன்னேன்.
எனக்கு ஞாபகம் இருக்கிறது : காரின் கதவில் தலையை வைத்து ஏன் ஒரு விதமான பீதி என்னைப்பிடித்திருச்சு என சிந்தித்தவாரே இருந்தேன், காரணம் ஒன்றும் புரியலை ஆனால் இதற்கிடையிலே பயங்கரமான பயத்தை உணர்ந்தேன், திடீரென காரில் கடுமையான ஒரு அடி விழுந்த சப்தத்தைக் கேட்டேன், எனக்கும் டிரைவருக்கும் ஒரு வித மன உளைச்சல் ஏற்பட்டது
டயர் வெடிச்சிருச்சு என்று தெரிஞ்சுகிட்டேன்
நான் : வேகத்தைக் குறைச்சிக்கே! காரை பாத்து ஓட்டு! என்று டிரைவரிடம் சொன்னேன், அவர் (டிரைவர்) எதுவுமே பேசலை, ஸ்டேரிங்கை பிடிச்சமாதிரியே இருந்தார், அவர் மூஞ்சில் ஒரு பயம் தெரிந்தது.
அதன்பின்னர் : கார் வலது புறமாக வேகமாக புரண்டுகொண்டே போனது, அல்லாஹுதஆலா أشهد إن لا إله إلا الله وأن محمداً رسول الله (அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்ஹ) என்ற கலிமாவைச் சொல்வதற்கு என் மனசில் போட்டான், சப்தத்தை நன்றாக உயர்த்தி சொல்கிறமாதிரி தெரியுது, அதன் பின் என் தலையில் நல்ல அடி விழுந்துள்ளதும்; அந்த இடம் நெருப்பு பட்டமாதிரி எரிவதும் தெரிந்தது. கார் பல தடவை பல்டிகள் அடிச்சு வெளியே ஒரு இடத்திலே போய் நின்றது, எழுந்திருக்கலாம் என்று முயற்சிப் பண்ணினேன் ஆனால் என் உடம்பிலிருந்து எந்த பகுதியையும் அசைக்க முடியவில்லை.
அது மாதிரி என் வாழ்க்கையிலே நடக்கவேயில்லை, பேச நினைக்கிறேன் ஆனால் பேச முடியலை, கண்கள்; திறந்து இருக்கு ஆனால் பார்க்க முடியலை, பார்வை மங்கி இருளாகிக் கொண்டே போவுது, ரொம்ப பேர் பக்கத்திலே வர்றது போறது காதிலே கேட்குது, அவர் தலையை அசைக்காதீங்க, ரத்தம் ஓடுது மேலும் அவருடைய இரண்டு காலும் உடைந்திருச்சு என்று அவங்க பேசுறதெல்லாம் கேட்குது, நான் கஸ்டப்பட்டு மூச்சு விட்ரது புரியுது, உடம்பில் ஒரு வித பயங்கரமான உஷ்ணம் என் கால்களிலிருந்து தலையை நோக்கி வர ஆரம்பமாயிடுச்சு.
டிரைவருக்கு என்ன ஆயிடுச்சு? என்று அவங்க பேசிக்கிறது என் காதிலே கேட்குது (தூரத்திலிருந்து ஒரு சப்தம்) மௌத்தாயிட்டார்-அசைவேயில்லை, அடுத்து என்ன செய்யனும் என்று சொல்லுங்கள் என்று ஒரு மனிதர் கேட்டார்.
பார்க்க: தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2)
- அபூ யஹ்யா
தமிழில்: மெளலவி இப்ராஹீம் அன்வாரி, தேவ்பந்தி.
1 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
|
2 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
| உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
|
|
3 | உணரப் படாத தீமை சினிமா |
| தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். |
|
4 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
| நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. |
|
5 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
| செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். |
|
6 | விரக்தி விஷத்தை விட கொடியது |
7 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
8 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
9 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
10 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
11 | அந்தப் பெண்களாக நாம்... |
12 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
13 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
14 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
15 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
16 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
17 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
18 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
19 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
20 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
21 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
22 | இளையான்குடியில் உருது மக்கள் |
23 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
24 | மரணம் நோக்கி... |
25 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
26 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
27 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
28 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
29 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
30 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
31 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
32 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
33 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
34 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
35 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
36 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
37 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
38 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
39 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
40 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
41 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
42 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
43 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
44 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
45 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
46 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
47 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
48 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
49 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
50 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
51 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
52 | எது வணக்கம்..? |
53 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
54 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
55 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
56 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
57 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
58 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
59 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
60 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
61 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
62 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
63 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
64 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
65 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
66 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
67 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
68 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
69 | மனைவியை_நேசிங்கள்.. |
70 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
71 | அம்மா! அம்மா! |
72 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
73 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
74 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
75 | இமாம்களும் மத்கபுகளும். |
76 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
77 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
78 | பராஅத் இரவின் சிறப்புகள் |
79 | வாப்பா! |
80 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
81 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
82 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
83 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
84 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
85 | இதிலென்ன வெட்கம்? |
86 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
87 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
88 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
89 | கற்பில் கவனம் தேவை |
90 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
91 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
92 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
93 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
94 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
95 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
96 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
97 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
98 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
99 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
100 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
101 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
102 | இறுக்கமும் இரக்கமும் |
103 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
104 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
105 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
106 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
107 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
108 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
109 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
110 | பெயர்களை நினைவில் வைப்போம் |
111 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
112 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
113 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
114 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
115 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
116 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
117 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
118 | ஒரு 2.5 கதை |
119 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
120 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
121 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
122 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
123 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
124 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
125 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
126 | குறைகளை மறைத்தல் |
127 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
128 | நல்ல பெண்மணி |
129 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
130 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
131 | ஈர்ப்பை விதைப்போம்! |
132 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
133 | யார் இந்த துலுக்கன்? |
134 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
135 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
136 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
137 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
138 | நிம்மதி - சிறுகதை |
139 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
140 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
141 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
142 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
143 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
144 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
145 | விற்கப்படும் மார்க்கம் |
146 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
147 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
148 | பார்வைகள் பலவிதம் ! |
149 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
150 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
151 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
152 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
153 | தந்தைகளே! கவனியுங்கள் |
154 | வரலாறு புகட்டும் பாடம் |
155 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
156 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
157 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
158 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
159 | நாம் தான் முயல வேண்டும். |
160 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
161 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
162 | கற்பா? கல்லூரியா? |
163 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
164 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
165 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
166 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
167 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
168 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
169 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
170 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
171 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
172 | முகமாகும் பெண்கள்!! |
173 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
174 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
175 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
176 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
177 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
178 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
179 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
180 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
181 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
182 | ஈமானே-உன் விலையென்ன? |
183 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
184 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
185 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
186 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
187 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
188 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
189 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
190 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
191 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
192 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
193 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
194 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
195 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
196 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
197 | அறிவைத் தேடுவோம்! |
198 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
199 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
200 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
201 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
202 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
203 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
204 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
205 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
206 | “வேர்கள்” வரலாறு! |
207 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
208 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
209 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
210 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
211 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
212 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
213 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
214 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
215 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
216 | பேச்சு,மெளனம் |
217 | ஜனாஸா - மைய்யத் |
218 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
219 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
220 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
221 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
222 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
223 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
224 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
225 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
226 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
227 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
228 | மனித குல விரோதி |
229 | எனது பெயர் ஜனாஸா! |
230 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
231 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
232 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
233 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
234 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
235 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
236 | தமிழரும் இசுலாமியரும் |
237 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
238 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
239 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
240 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
241 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
242 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
243 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
244 | கற்பனைகளும் இஸ்லாமும் |
245 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
246 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
247 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
248 | மது ஒரு பெரும் பாவம் |
249 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
250 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
251 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
252 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
253 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
254 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
255 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
256 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
257 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
258 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
259 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
260 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
261 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
262 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
263 | சுதேசி சிந்தனைகள்....... |
264 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
265 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
266 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
267 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
268 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
269 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
270 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
271 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
272 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
273 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
274 | அறிவைத் தேடுவோம்! |
275 | ஆக்காதீர் ஆசனங்களாக |
276 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
277 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
278 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
279 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
280 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
282 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
283 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
284 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
285 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
286 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
287 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
288 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
289 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
290 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
291 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
292 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
293 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
294 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
295 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
296 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
297 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
298 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
299 | கண்ணாடிகள் கவனம் |
300 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
301 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
302 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
303 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
304 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
305 | கருத்து வேறுபாடுகள். |
306 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
307 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
308 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
309 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
310 | ஓ! என் இளைய சமுதாயமே! |
311 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
312 | வீண் செலவு வேண்டாமே |