மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!

காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன்.

பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வந்த போதிலும் தற்போது இதனுடைய வீரியம் அதாவது பெண்கள் கற்பழிக்கப்ப்டும் துயர நிகழ்வுகள் ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியுள்ளதையும் அதிலும் ஒழுங்கீனமான வாழ்க்கையை நவநாகரீகம் என்ற பெயரில் கடை பிடித்து வரும் மேலை நாடுகளில் கூட நடக்காத அளவுக்கு நமது இந்திய தேசத்தில் அதிகமாகி விட்டதே என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த கட்டுரை!

இதுபோன்ற சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முதல் காரணம் மதுப்பழக்கம் இரண்டாவது காதல் என்ற தகவலே வழக்குப்பதிவு செய்யும் காவல் துறையினரால் கூறப்படுகிறது.

மதுவிற்க்கு அடிமையான மனித வடிவிலான மிருகங்கள் தங்களது வாழ்க்கைப்பற்றியோ,அல்லது மற்றவர்களின் வாழ்க்கையை பற்றியோ அக்கறை இல்லாதவர்கள்.

காரணம் அவர்களது சிந்திக்கும் திறனை ஆல்கஹால் என்னும் கொடிய விஷம் அழித்து விடுகிறது இது போன்ற குடிகாரன்களுக்கு தாய் யார்?தாரம் யார்? சகோதரி யார்?மகள் யார்?என்ற பாகுபாடு எதுவும் தெரிவதில்லை. 

மொத்தத்தில் பெண்ணாக இருந்தால் போதும் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம் என்கிற மிருகத்தின் புத்தியே மேலோங்கி நிற்கும்.அதன் விளைவே சமீபகால ஊடகங்களில் பதிவாகி வரும் கற்பழிப்பு நிகழ்வுகள்.

2012 டிசம்பர் இறுதி வாரத்தில் மட்டுமே எத்தனை சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது.

கடந்த டிசம்பர் 16 ந்தேதி தேசத்தின் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ கல்லூரி மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு ஓடும் பேரூந்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.(குறிப்பு)இந்த மாணவி டிசம்பர் 30 ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

20 ந்தேதி தூத்துக்குடியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 13வயதான 7 ம் வகுப்பு மாணவி சுப்பையா என்ற காமக்கொடூரனால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.(குறிப்பு)சுப்பையா மதுவிற்க்கு அடிமையான மனித வடிவிலான மிருகம்.

  டிசம்பர் 24 ந்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் வீட்டில் இருந்த 18 வயது பெண்ணை பேரூந்து ஓட்டுனர் ஒருவரும் அவனின் நண்பனும் தூக்கிச்சென்று கற்பழித்துள்ளனர்.

24 ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் இரவு 9 மணியளவில் ஒரு பெண் அழுதபடி வந்துள்ளார் பொதுமக்கள் விசாரித்த போது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தனது காதலனின் கண்முன்னே தன் துப்பட்டாவால் கட்டிப்போடப்பட்டு தன்னை 4 பேர் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

(குறிப்பு)இரவு நேரத்தில் காதலனுடன் இருந்த பெண்ணை ஒழுங்கீனமானவள் என்ற பார்வையில் கயவர்கள் கற்பழித்துள்ளனர்.

இதே நாளில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் நேபாளத்தை சேர்ந்தவர்களின் 2 வயது குழந்தை   சொந்த தாய் மாமனால் கற்பழிக்கப்பட்டு இறந்து போனது.

இதே நாளில் மும்பை பாந்த்ரா கல்லூரி ஒன்றில் படித்து வந்த 19 வயது மாணவியை அவருடன்  படிக்கும் மாணவர் ஒருவர் காதலிக்க மறுத்த காரணத்தால் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டா


1 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்
  ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்
 
2 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
  மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"
 
3 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்
  முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.
 
4 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
  எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
 
5 ரமலானை வரவேற்கும் துஆ
  நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.
 
6 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
7 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
8 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
9 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
10 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
11 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
12 ︎நேர்மை என்பது...
13 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
14 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
15 பாலஸ்தீனத்தின் பெருமை
16 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
17 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
18 உணரப் படாத தீமை சினிமா
19 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
20 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
21 விரக்தி விஷத்தை விட கொடியது
22 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
23 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
24 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
25 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
26 அந்தப் பெண்களாக நாம்...
27 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
28 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
29 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
30 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
31 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
32 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
33 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
34 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
35 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
36 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
37 இளையான்குடியில் உருது மக்கள்
38 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
39 மரணம் நோக்கி...
40 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
41 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
42 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
43 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
44 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
45 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
46 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
47 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
48 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
49 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
50 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
51 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
52 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
53 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
54 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
55 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
56 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
57 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
58 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
59 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
60 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
61 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
62 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
63 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
64 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
65 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
66 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
67 எது வணக்கம்..?
68 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
69 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
70 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
71 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
77 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
78 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
79 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
80 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
81 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
82 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
83 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
84 மனைவியை_நேசிங்கள்..
85 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
86 அம்மா! அம்மா!
87 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
88 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
89 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
90 இமாம்களும் மத்கபுகளும்.
91 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
92 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
93 பராஅத் இரவின் சிறப்புகள்
94 வாப்பா!
95 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
96 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
97 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
98 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
99 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
100 இதிலென்ன வெட்கம்?
101 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
102 பழையன கழிதலும் புதியன புகுதலும்
103 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
104 கற்பில் கவனம் தேவை
105 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
106 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
107 இஸ்திஃகாராவின் சிறப்பு
108 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
109 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
110 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
111 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
112 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
114 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
115 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
116 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
117 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
118 இறுக்கமும் இரக்கமும்
119 இஷா தொழுகையும் இரவு உணவும்
120 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
121 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
122 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
123 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
124 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
125 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
126 பெயர்களை நினைவில் வைப்போம்
127 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
128 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
129 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
130 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
131 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
132 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
133 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
134 ஒரு 2.5 கதை
135 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
136 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
137 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
138 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
139 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
140 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
141 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
142 குறைகளை மறைத்தல்
143 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
144 நல்ல பெண்மணி
145 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
146 💥 யார் அந்த மாமனிதர்..?
147 ஈர்ப்பை விதைப்போம்!
148 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
149 யார் இந்த துலுக்கன்?
150 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
151 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
152 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
153 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
154 நிம்மதி - சிறுகதை
155 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
156    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
157 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
158 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
159  வாழ்க்கை வாழ்வதற்கே !
160 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
161 விற்கப்படும் மார்க்கம்
162 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
163 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
164 பார்வைகள் பலவிதம் !
165 நேர மேலாண்மை / திட்டமிடல்
166 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
167 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
168 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
169 தந்தைகளே! கவனியுங்கள்
170 வரலாறு புகட்டும் பாடம்
171 அல்குர்ஆன் என்னும் மதுரம்
172 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
173 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
174 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
175 நாம் தான் முயல வேண்டும்.
176 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
177 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
178 கற்பா? கல்லூரியா?
179 கசாப்புத் தொழில் சிறந்தது....
180 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
181 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
182 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
183 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
184 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
185 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
186 என் ஹிஜாப் என் உரிமை!!!
187 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
188 முகமாகும் பெண்கள்!!
189 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
190 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
191 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
192 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
193 செல்போன்கள்... ஜாக்கிரதை!
194 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
195 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
196 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
197 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
198 ஈமானே-உன் விலையென்ன?
199 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
200 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
201 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
202 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
203 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
204 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
205 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
206 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
207 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
208 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
209 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
210 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
211 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
212 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
213 அறிவைத் தேடுவோம்!
214 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
215 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
216 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
217 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
218 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
219 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
220 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
221 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
222 “வேர்கள்” வரலாறு!
223 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
224 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
225 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
226 மனிதனின் தேவை ! – மன அமைதி
227 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
228 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
229 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
230 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
231 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
232 பேச்சு,மெளனம்
233 ஜனாஸா - மைய்யத்
234 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
235 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
236 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
237 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
238 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
239 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
240 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
241 வலிமார்கள் என்பவர்கள் யார்?
242 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
243 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
244 மனித குல விரோதி
245 எனது பெயர் ஜனாஸா!
246 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
247 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
248 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
249 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
250 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
251 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
252 தமிழரும் இசுலாமியரும்
253 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
254 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
255 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
256 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
257 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
258 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
259 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
260 கற்பனைகளும் இஸ்லாமும்
261 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
262 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
263 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
264 மது ஒரு பெரும் பாவம்
265 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
266 பெற்றோர்களைப் பேணுவோம்!
267 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
268 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
269 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
270 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
271 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
272 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
273 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
274 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
275 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
276 மறுமை வாழ்வை நேசிப்போம்!
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
278 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
279 சுதேசி சிந்தனைகள்.......
280 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
281 கல்வி நல்லோர்களின் சொத்து!
282 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
283 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
284 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
285 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
286 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
287 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
288 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
289 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
290 அறிவைத் தேடுவோம்!
291 ஆக்காதீர் ஆசனங்களாக
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
295 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
296 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
297 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
298 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
299 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
300 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
301 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
302 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
303 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
304 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
305 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
306 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
307 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
308 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
309 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
310 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
311 விசுவரூபம் ஒரு விளக்கம்
312 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
313 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
314 கண்ணாடிகள் கவனம்
315 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
316 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
317 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
318 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
319 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
320 கருத்து வேறுபாடுகள்.
321 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
322 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
323 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
324 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
325 ஓ! என் இளைய சமுதாயமே!
326 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
327 வீண் செலவு வேண்டாமே