அறிவைத் தேடுவோம்!

-  ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

 

இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன.

விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக்கிறான்.

மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது.

தாவரங்களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும்.

ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும்.

ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள்.

தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை !

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் !

விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும்.

மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் !

இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன.

ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது.

 அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் !

பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை?

 நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது !

இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ


1 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
  நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது.
 
2 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
  காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)
 
3 பாலஸ்தீனத்தின் பெருமை
  பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்
 
4 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
  சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
 
5 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
  உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
 
6 உணரப் படாத தீமை சினிமா
7 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
8 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
9 விரக்தி விஷத்தை விட கொடியது
10 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
11 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
12 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
13 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
14 அந்தப் பெண்களாக நாம்...
15 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
16 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
17 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
18 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
19 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
20 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
21 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
22 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
23 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
24 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
25 இளையான்குடியில் உருது மக்கள்
26 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
27 மரணம் நோக்கி...
28 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
29 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
30 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
31 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
32 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
33 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
34 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
35 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
36 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
37 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
38 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
39 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
40 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
41 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
42 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
43 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
44 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
45 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
46 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
47 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
48 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
49 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
50 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
51 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
52 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
53 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
54 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
55 எது வணக்கம்..?
56 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
57 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
58 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
59 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
63 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
64 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
65 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
66 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
67 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
68 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
69 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
70 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
71 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
72 மனைவியை_நேசிங்கள்..
73 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
74 அம்மா! அம்மா!
75 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
76 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
77 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
78 இமாம்களும் மத்கபுகளும்.
79 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
80 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
81 பராஅத் இரவின் சிறப்புகள்
82 வாப்பா!
83 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
84 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
85 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
86 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
87 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
88 இதிலென்ன வெட்கம்?
89 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
90 பழையன கழிதலும் புதியன புகுதலும்
91 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
92 கற்பில் கவனம் தேவை
93 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
94 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
95 இஸ்திஃகாராவின் சிறப்பு
96 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
97 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
98 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
100 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
101 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
102 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
103 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
104 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
105 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
106 இறுக்கமும் இரக்கமும்
107 இஷா தொழுகையும் இரவு உணவும்
108 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
109 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
110 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
111 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
112 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
113 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
114 பெயர்களை நினைவில் வைப்போம்
115 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
116 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
117 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
118 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
119 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
120 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
121 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
122 ஒரு 2.5 கதை
123 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
124 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
125 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
126 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
127 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
128 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
129 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
130 குறைகளை மறைத்தல்
131 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
132 நல்ல பெண்மணி
133 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
134 💥 யார் அந்த மாமனிதர்..?
135 ஈர்ப்பை விதைப்போம்!
136 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
137 யார் இந்த துலுக்கன்?
138 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
139 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
140 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
141 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
142 நிம்மதி - சிறுகதை
143 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
144    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
145 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
146 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
147  வாழ்க்கை வாழ்வதற்கே !
148 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
149 விற்கப்படும் மார்க்கம்
150 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
151 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
152 பார்வைகள் பலவிதம் !
153 நேர மேலாண்மை / திட்டமிடல்
154 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
155 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
156 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
157 தந்தைகளே! கவனியுங்கள்
158 வரலாறு புகட்டும் பாடம்
159 அல்குர்ஆன் என்னும் மதுரம்
160 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
161 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
162 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
163 நாம் தான் முயல வேண்டும்.
164 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
165 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
166 கற்பா? கல்லூரியா?
167 கசாப்புத் தொழில் சிறந்தது....
168 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
169 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
170 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
171 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
172 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
173 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
174 என் ஹிஜாப் என் உரிமை!!!
175 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
176 முகமாகும் பெண்கள்!!
177 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
178 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
179 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
180 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
181 செல்போன்கள்... ஜாக்கிரதை!
182 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
183 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
184 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
185 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
186 ஈமானே-உன் விலையென்ன?
187 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
188 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
189 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
190 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
191 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
192 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
193 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
194 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
195 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
196 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
197 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
198 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
199 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
200 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
201 அறிவைத் தேடுவோம்!
202 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
203 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
204 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
205 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
206 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
207 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
208 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
209 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
210 “வேர்கள்” வரலாறு!
211 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
212 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
213 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
214 மனிதனின் தேவை ! – மன அமைதி
215 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
216 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
217 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
218 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
219 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
220 பேச்சு,மெளனம்
221 ஜனாஸா - மைய்யத்
222 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
223 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
224 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
225 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
226 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
227 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
228 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
229 வலிமார்கள் என்பவர்கள் யார்?
230 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
231 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
232 மனித குல விரோதி
233 எனது பெயர் ஜனாஸா!
234 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
235 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
236 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
237 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
238 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
239 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
240 தமிழரும் இசுலாமியரும்
241 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
242 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
243 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
244 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
245 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
246 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
247 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
248 கற்பனைகளும் இஸ்லாமும்
249 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
250 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
251 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
252 மது ஒரு பெரும் பாவம்
253 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
254 பெற்றோர்களைப் பேணுவோம்!
255 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
256 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
257 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
258 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
259 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
260 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
261 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
262 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
263 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
264 மறுமை வாழ்வை நேசிப்போம்!
265 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
266 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
267 சுதேசி சிந்தனைகள்.......
268 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
269 கல்வி நல்லோர்களின் சொத்து!
270 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
271 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
272 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
273 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
274 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
275 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
277 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
278 ஆக்காதீர் ஆசனங்களாக
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
282 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
285 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
286 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
287 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
288 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
289 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
290 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
291 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
292 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
293 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
294 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
295 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
296 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
297 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
298 விசுவரூபம் ஒரு விளக்கம்
299 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
300 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
301 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
302 கண்ணாடிகள் கவனம்
303 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
304 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
305 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
306 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
307 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
308 கருத்து வேறுபாடுகள்.
309 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
310 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
311 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
312 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
313 ஓ! என் இளைய சமுதாயமே!
314 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
315 வீண் செலவு வேண்டாமே