உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!

 (கீழை நிஷா புதல்வன்)
 
 
'யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்.'(அல்குர் ஆன்:91- 9,10)
 
'எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்திக்(கட்டுப்படுத்திக்)கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி'என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:மிஷ்காத்)
 
நப்ஸ் என்னும் ஆத்மாவை பற்றி இமாம் பூஸரி(ரஹ்)அவர்கள் தம்முடைய கஸீதத்துல் புர்தாவில் இவ்வாறு கூறுகிறார்கள்;
 
'உள்ளம் என்பது ஓர் கைக்குழந்தையை போன்றதாகும்,குழந்தைகளுக்கு 2வயது வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கலாம்.2வயதுக்கு பின்னரும் தாய்ப்பால் கொடுத்துப் பழக்கினால் வாழ்நாள் முழுதும் பால் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.'
 
இது போலத்தான் ஆத்மா என்னும் உள்ளத்தை வழிகேட்டின் பக்கம் செலுத்தினால் வாழ்நாள் முழுதும் ஆத்மா வழிகேட்டில் தான் இருக்கும்.
 
மாறாக ஆத்மாவை நேரான வழியில் செலுத்தினால் வாழ்நாள் முழுதும் ஆத்மா பரிசுத்தத்திலேயே இருக்கும்.
 
சிறு குழந்தைக்கும் புரிவதை போல இமாம் பூஸரி(ரஹ்)அவர்கள் கூறியுள்ள இவ்விஷயம் உள்ளம் பற்றிய சிந்தனையை நமக்குள் உருவாக்க வேண்டும்.
 
ஹழ்ரத் உமர்(ரலி)அவர்களின் உள்ளத்தை உரசிப்பார்த்த மக்கள்;
 
ஜெருஸலத்தை வெற்றி கண்ட போது அந்நாட்டு மக்கள் ஹழ்ரத் உமர்(ரலி)அவர்களுக்கு மூன்று விதமான பொருள்களை அன்பு பரிசாக வழங்கினர்;
 
அழகுமிக்க ஓர் அடிமைப்பெண்,
 
வாசனை திரவிய குப்பி ஒன்றும்,
 
விஷம் நிறைந்த குப்பி ஒன்றும் கொடுத்து கலிபா அவர்களே,
 
இந்த விஷத்தை நைல்நதியில் கலக்கி விட்டால் இந்நதி நீரையே குடித்து வாழும் நதிக்கு அப்பால் உள்ள நமது எதிரிகள் செத்து மடிந்து விடுவர் எனக்கூறினர்.
 
ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அடிமைப் பெண்ணை உரிமை விட்டதுடன்,வாசனை திரவியத்தையும் மற்றவருக்கு கொடுத்து விட்டு,
 
என்னருமை மக்களே;எதிரிகளானாலும் அவர்களை விஷம் வைத்து கொள்வது நயவஞ்சக செயலாகும்.நீங்கள் விரும்பினால்,இந்த விஷத்தை நானே அருந்திக்கொள்கிறேன் என்று கூறியதும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்,
 
125 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) 126 மரணம் நம் கண்களை தழுவட்டுமே 127 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி 128 பெயர்களை நினைவில் வைப்போம் 129 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் 130 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ 131 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு 132 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் 133 சீனாவில் இஸ்லாம் அறிமுகம் 134 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) 135 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... 136 ஒரு 2.5 கதை 137 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) 138 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் 139 உலகத்தில் யாருமே ஏழை இல்லை 140 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் 141 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? 142 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? 143 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! 144 குறைகளை மறைத்தல் 145 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! 146 நல்ல பெண்மணி 147 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் 148 💥 யார் அந்த மாமனிதர்..? 149 ஈர்ப்பை விதைப்போம்! 150 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் 151 யார் இந்த துலுக்கன்? 152 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் 153 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் 154 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? 155 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் 156 நிம்மதி - சிறுகதை 157 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! 158    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? 159 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! 160 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. 161  வாழ்க்கை வாழ்வதற்கே ! 162 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு 163 விற்கப்படும் மார்க்கம் 164 அழகிய ஐம்பெருங் குணங்கள் ! 165 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! 166 பார்வைகள் பலவிதம் ! 167 நேர மேலாண்மை / திட்டமிடல் 168 பள்ளிக்கு அருகில் வாழ்வோம் 169 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி 170 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? 171 தந்தைகளே! கவனியுங்கள் 172 வரலாறு புகட்டும் பாடம் 173 அல்குர்ஆன் என்னும் மதுரம் 174 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? 175 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! 176 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! 177 நாம் தான் முயல வேண்டும். 178 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! 179 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! 180 கற்பா? கல்லூரியா? 181 கசாப்புத் தொழில் சிறந்தது.... 182 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் 183 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? 184 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! 185 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? 186 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) 187 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் 188 என் ஹிஜாப் என் உரிமை!!! 189 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் 190 முகமாகும் பெண்கள்!! 191 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! 192 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 193 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! 194 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் 195 செல்போன்கள்... ஜாக்கிரதை! 196 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் 197 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! 198 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! 199 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! 200 ஈமானே-உன் விலையென்ன? 201 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் 202 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) 203 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? 204 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் 205 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? 206 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! 207 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை 208 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி 209 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? 210 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு 211 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : 212 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! 213 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை 214 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: 215 அறிவைத் தேடுவோம்! 216 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! 217 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? 218 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? 219 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: 220 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா 221 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? 222 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! 223 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? 224 “வேர்கள்” வரலாறு! 225 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் 226 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! 227 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் 228 மனிதனின் தேவை ! – மன அமைதி 229 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக 230 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். 231 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் 232 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? 233 மஸ்ஜித் (பள்ளிவாசல்) 234 பேச்சு,மெளனம் 235 ஜனாஸா - மைய்யத் 236 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது 237 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! 238 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) 239 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? 240 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! 241 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை 242 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் 243 வலிமார்கள் என்பவர்கள் யார்? 244 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு 245 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? 246 மனித குல விரோதி 247 எனது பெயர் ஜனாஸா! 248 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? 249 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை 250 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? 251 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? 252 வதைக்கும் விவாகரத்து வழக்குகள் 253 ஹிந்து - குறித்து இஸ்லாம்! 254 தமிழரும் இசுலாமியரும் 255 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! 256 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? 257 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் 258 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் 259 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் 260 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து 261 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! 262 கற்பனைகளும் இஸ்லாமும் 263 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. 264 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! 265 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... 266 மது ஒரு பெரும் பாவம் 267 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு 268 பெற்றோர்களைப் பேணுவோம்! 269 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. 270 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) 271 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் 272 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! 273 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) 274 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) 275 இதயத்தை கவனமா பாத்துக்கங்க! 276 இமாம்களை கண்ணியம் செய்வோம்! 277 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். 278 மறுமை வாழ்வை நேசிப்போம்! 279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) 280 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் 281 சுதேசி சிந்தனைகள்....... 282 கல்வி நல்லோர்களின் சொத்து! 283 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! 284 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) 285 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) 286 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! 287 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் 288 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! 289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) 290 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! 291 அறிவைத் தேடுவோம்! 292 ஆக்காதீர் ஆசனங்களாக 293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) 294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) 295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) 296 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் 297 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) 298 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) 299 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? 300 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! 301 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் 302 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? 303 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! 304 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! 305 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? 306 பெண் குழந்தை ஒரு பாக்கியம் 307 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products 308 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் 309 வெப்கேமிரா...எச்சரிக்கை...! 310 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! 311 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் 312 விசுவரூபம் ஒரு விளக்கம் 313 விஸ்வரூபமும் முஸ்லீம்களும். 314 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! 315 வாழ்க்கைக்காக ஒரு மரணம் 316 கண்ணாடிகள் கவனம் 317 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) 318 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் 319 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் 320 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? 321 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் 322 கருத்து வேறுபாடுகள். 323 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் 324 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை 325 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் 326 தஜ்ஜால் Vs டெலிவிஷன் 327 ஓ! என் இளைய சமுதாயமே! 328 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! 329 வீண் செலவு வேண்டாமே