ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.
- நன்றி மணிச்சுடர் 17-10-2008
பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., �ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான suffer வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும்.

ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டுதான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை.
பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம்.
பிறப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒவ்வொருவருடைய மரணமும் இரணமும் நிர் ணயிக்கப்பட்டு விடுவதாக மார்க்க அறிஞர்கள் தெரிவிக் கின்றனர். எல்லாமும் அல்லாஹ் - இறைவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது என்றும், ஒவ்வொரு மனித வாழ்வும் அப்படித்தான் என்றும் இதன் மூலம் அறிகிறோம்.
ஆக, வாழ்க்கைப் பயணத்தில் என்ன வரும்? எது இன்பம் தரும்? எதனால் இன்னல் - இடைஞ்சல் - துன்பம் வரும்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயணம் போக முடியாது என்பதுதான் உண்மை.
வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்! இன்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயங்குவதில்லை! துன்பம் வரும் போது மயங்குவதில் அருத்தமில்லை!
சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை உரைத்துச் சென்றிருக்கிறார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல
; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; �மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு - பாடல் 192)
தமிழ் இலக்கியத்தில் மனிதனின் வாழ்க்கைத் தத்துவம் பற்றிய இந்தப் பாடல் மிகமிக அற்புதமானது. இதற்கு விளக்கமும் - விரிவுரையும் எழுதிப் பலப்பல நூற்கள் படைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய வாழ்க்கை நெறியையும், இந்தத் தமிழ் நெறியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள இயல்பான உறவுகளும், தொடர்பும் வெளிப்படும். அறிஞர் பெருமக்கள் இந்த ஒப்புநோக்கு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பாடலுக்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமது �சங்கத் தமிழ் என்னும் நூலில் அருமையான விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டி யது.
1951இல் முதன் முதலில் இந்தப் பாடலை பற்றிக் கேட்டதை இப்போது நினைக்கும்போது, ஒரு வியப்பு தோன்றுகிறது.
திருச்சி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன் - பீமநகர் பென்ஷனர் தெரு வீட்டில் இருந்து பாலக்கரை வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் பழக்கம்; பாலக்கரையில் தி.மு.க.வில் உள்ள ஷரீப் என்பவர் பீடித் தொழிலாளர்களுக்குப் படிப்பகம் நடத்தி வந்தார்; அங்கே முரசொலி பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; என் காதுகளில் விழுகிறது; ஒருவர் படிக்கிறார்.
யாது மூரே யாவரும் கேளீர்
இதைக் கேட்கும் மற்றொருவர் கேட்கிறார் மூரே கத்தோ கியாரே (மூரே என்றால் என்ன?) இந்த உரையாடல் வழிப்போக்கனாகிய என் காதுகளில் படுகிறது!
சங்கப் பாடலின் இந்த வரியை முதன் முதலில் ஒரு பீடித் தொழிலாளி படிக்கக் கேட்ட எனக்கு, பிற்காலத்தில் அந்தப் பாடலை பற்றி ஆய்வு செய்வதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
கலைஞரின் பத்திரிகை மூலமாகத் தெரிந்துகொண்ட சங்கப் பாடலுக்கு, இன்றைய தினம் கலைஞர் கூறும் விளக்கத்தோடு, இஸ்லாமிய விளக்கத்தையும் அதற்கு இணைத்துக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் கற்பனை செய்யவில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில் இந்த சம்பவம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்கு வந்தது? இப்படிச் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நிகழ்வும் பயன்படு கிறது.
வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றிலும் எத்துணை அளவு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன என்பதைச் சிந்திக்கும் போது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுகிறது. இறை நம்பிக்கை பலப்படுகிறது.!
ஓர் அணுவுக்குள் எத்தனை அண்டங்கள்! ஆகா, இறைவனின் அற்புதம் என்னே!
இஸ்லாமிய மார்க்கம் தரும் விளக்கத்தின்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னதாக நிர்ண யிக்கப்பட்டபடி ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டி ருக்கிறது என்று நம்புகிறோம்.
இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.
மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.
இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.
இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.
இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.
வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.
எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த �தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.
இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.
| 1 | அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள் |
| | அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை).
இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.
|
| |
| 2 | அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது? |
| | பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன். |
| |
| 3 | எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் - |
| | பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம். |
| |
| 4 | காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது |
| | போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது. |
| |
| 5 | தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை. |
| | ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது? |
| |
| 6 | ︎நேர்மை என்பது... |
| 7 | செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் |
| 8 | போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர் |
| 9 | பாலஸ்தீனத்தின் பெருமை |
| 10 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| 11 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
| 12 | உணரப் படாத தீமை சினிமா |
| 13 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
| 14 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
| 15 | விரக்தி விஷத்தை விட கொடியது |
| 16 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
| 17 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
| 18 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
| 19 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
| 20 | அந்தப் பெண்களாக நாம்... |
| 21 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
| 22 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
| 23 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
| 24 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
| 25 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
| 26 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
| 27 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
| 28 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
| 29 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
| 30 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
| 31 | இளையான்குடியில் உருது மக்கள் |
| 32 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
| 33 | மரணம் நோக்கி... |
| 34 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
| 35 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
| 36 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
| 37 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
| 38 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
| 39 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
| 40 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
| 41 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
| 42 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
| 43 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
| 44 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
| 45 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
| 46 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
| 47 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
| 48 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
| 49 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
| 50 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
| 51 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
| 52 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
| 53 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
| 54 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
| 55 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
| 56 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
| 57 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
| 58 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
| 59 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
| 60 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
| 61 | எது வணக்கம்..? |
| 62 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
| 63 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
| 64 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
| 65 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
| 66 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
| 67 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
| 68 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
| 69 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
| 70 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
| 71 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
| 72 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
| 73 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
| 74 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
| 75 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
| 76 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
| 77 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
| 78 | மனைவியை_நேசிங்கள்.. |
| 79 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
| 80 | அம்மா! அம்மா! |
| 81 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
| 82 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
| 83 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
| 84 | இமாம்களும் மத்கபுகளும். |
| 85 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
| 86 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
| 87 | பராஅத் இரவின் சிறப்புகள் |
| 88 | வாப்பா! |
| 89 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
| 90 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
| 91 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
| 92 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
| 93 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
| 94 | இதிலென்ன வெட்கம்? |
| 95 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
| 96 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
| 97 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
| 98 | கற்பில் கவனம் தேவை |
| 99 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
| 100 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
| 101 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
| 102 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
| 103 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
| 104 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
| 105 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
| 106 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
| 107 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
| 108 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
| 109 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
| 110 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
| 111 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
| 112 | இறுக்கமும் இரக்கமும் |
| 113 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
| 114 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
| 115 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
| 116 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
| 117 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
| 118 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
| 119 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
| 120 | பெயர்களை நினைவில் வைப்போம் |
| 121 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
| 122 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
| 123 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
| 124 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
| 125 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
| 126 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
| 127 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
| 128 | ஒரு 2.5 கதை |
| 129 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
| 130 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
| 131 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
| 132 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
| 133 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
| 134 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
| 135 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
| 136 | குறைகளை மறைத்தல் |
| 137 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
| 138 | நல்ல பெண்மணி |
| 139 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
| 140 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
| 141 | ஈர்ப்பை விதைப்போம்! |
| 142 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
| 143 | யார் இந்த துலுக்கன்? |
| 144 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
| 145 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
| 146 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
| 147 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
| 148 | நிம்மதி - சிறுகதை |
| 149 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
| 150 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
| 151 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
| 152 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
| 153 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
| 154 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
| 155 | விற்கப்படும் மார்க்கம் |
| 156 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
| 157 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
| 158 | பார்வைகள் பலவிதம் ! |
| 159 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
| 160 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
| 161 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
| 162 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
| 163 | தந்தைகளே! கவனியுங்கள் |
| 164 | வரலாறு புகட்டும் பாடம் |
| 165 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
| 166 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
| 167 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
| 168 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
| 169 | நாம் தான் முயல வேண்டும். |
| 170 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
| 171 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
| 172 | கற்பா? கல்லூரியா? |
| 173 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
| 174 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
| 175 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
| 176 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
| 177 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
| 178 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
| 179 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
| 180 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
| 181 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
| 182 | முகமாகும் பெண்கள்!! |
| 183 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
| 184 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
| 185 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
| 186 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
| 187 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
| 188 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
| 189 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
| 190 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
| 191 | ஈமானே-உன் விலையென்ன? |
| 192 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
| 193 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
| 194 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
| 195 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
| 196 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
| 197 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
| 198 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
| 199 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
| 200 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
| 201 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
| 202 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
| 203 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
| 204 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
| 205 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
| 206 | அறிவைத் தேடுவோம்! |
| 207 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
| 208 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
| 209 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
| 210 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
| 211 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
| 212 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
| 213 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
| 214 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
| 215 | “வேர்கள்” வரலாறு! |
| 216 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
| 217 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
| 218 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
| 219 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
| 220 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
| 221 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
| 222 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
| 223 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
| 224 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
| 225 | பேச்சு,மெளனம் |
| 226 | ஜனாஸா - மைய்யத் |
| 227 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
| 228 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
| 229 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
| 230 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
| 231 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
| 232 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
| 233 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
| 234 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
| 235 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
| 236 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
| 237 | மனித குல விரோதி |
| 238 | எனது பெயர் ஜனாஸா! |
| 239 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
| 240 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
| 241 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
| 242 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
| 243 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
| 244 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
| 245 | தமிழரும் இசுலாமியரும் |
| 246 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
| 247 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
| 248 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
| 249 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
| 250 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
| 251 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
| 252 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
| 253 | கற்பனைகளும் இஸ்லாமும் |
| 254 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
| 255 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
| 256 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
| 257 | மது ஒரு பெரும் பாவம் |
| 258 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
| 259 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
| 260 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
| 261 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
| 262 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
| 263 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
| 264 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
| 265 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
| 266 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
| 267 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
| 268 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
| 269 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
| 270 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
| 271 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
| 272 | சுதேசி சிந்தனைகள்....... |
| 273 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
| 274 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
| 275 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
| 276 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
| 277 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
| 278 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
| 279 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
| 280 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
| 281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
| 282 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
| 283 | அறிவைத் தேடுவோம்! |
| 284 | ஆக்காதீர் ஆசனங்களாக |
| 285 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
| 286 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
| 287 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
| 288 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
| 289 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
| 290 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
| 291 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
| 292 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
| 293 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
| 294 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
| 295 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
| 296 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
| 297 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
| 298 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
| 299 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
| 300 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
| 301 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
| 302 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
| 303 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
| 304 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
| 305 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
| 306 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
| 307 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
| 308 | கண்ணாடிகள் கவனம் |
| 309 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
| 310 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
| 311 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
| 312 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
| 313 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
| 314 | கருத்து வேறுபாடுகள். |
| 315 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
| 316 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
| 317 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
| 318 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
| 319 | ஓ! என் இளைய சமுதாயமே! |
| 320 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
| 321 | வீண் செலவு வேண்டாமே |