மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
மனம் திறந்த மடல்

 காரியங்களில் சிறந்தது நடுத்தரமாக செயல்படுவது என்ற ஹதீஸுக் கேற்ப ஆத்திரத்தோடும் அனுதாபத்தோடும் பார்க்காமல் நடுநிலையோடு பல முறை படித்து பாருங்கள்
 எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ஹஸ்ரத்  உலக மக்கள் அனைவாpன் அறிமுகத்தையும் தேடும் மீடியா வேல்டு புகழ் பி,ஜே, அவா;களுக்கு தங்களின் பிரியத்திற்குரிய தொண்;டன் S.. ரபீவுத்தீன் மதுக்கூர்  உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.

 நான் தங்களின் நீண்ட நாளைய மாணவன் என்பது தாங்கள் அறிந்ததே. தங்களின் பேச்சுத்திறமை எழுத்துத்திறமை ஆகியவற்றின் வசீகர தன்மையால் கவரப்பட்டேன்.  ஆணித்தரமாக (பித்அத்) எனும் அனாச்சாரங்களையும் மூடப்பழக்கங்களையும் எதிர்த்த போது உங்கள் மீது நான் கொண்ட அன்பு பன்மடங்காக பெருகியது.

 தாங்கள் சொல்வது தான் உண்மை மற்ற ஹஜரத் மார்கள் எல்லாம் பொய்யர்கள் என்று எண்ணி உங்களின் பேச்சையும் எழுத்தையும் யாதொரு யோசனையும் இன்றி அப்படியே பின்பற்றி நடந்தேன். தாங்கள் பித்அத் களை சரமாரியாக எதிர்த்து முஸ்லிம்களை விழிப்படையச் செய்த அதை வேளை இஸ்லாமியர்கள் மனநிறைவோடும் ஒற்றுமை உணர்வோடும் ஏற்று வழி நடந்து கொண்டிருக்கும் மத்ஹபுகளையும் அதன் இமாம்களின் வழி காட்டுதலையும் குறை கண்டீர்கள். கடுமையாக விமர்சனம் செய்தீர்கள்.

 தக்லீது செய்வது (மத்ஹபுகளுடைய இமாம்களை பின்பற்றுவது) கூடாது என்றும் தனி மனிதர்களை பின்பற்றுவது கூடாது என்றும் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கர்ஜித்து கர்ஜனை செய்து வந்த உங்களை பின்பற்றினேன். தங்களின் பழைய மற்றும் புதிய பிரச்சார சட்ட விளக்க வெளியீடுகளான அந்நாஜத், புரட்சி மின்னல், அல்ஜன்னத், அல்முபீன் முஸ்லிம் பெண்மனி போன்ற பத்திரிக்கைகளின் வழிகாட்டுதலை வேதவாக்காக கருதி ஏற்றுக்கொண்டு வழி நடந்தேன்.

 உங்கள் மீது எனக்கு இருந்து வந்த அபார நம்பிக்கையினால் தாங்கள் அவ்வப்போது வெளியிட்டு வந்த நடை முறைக்கு மாற்றமான புதிய புரட்சிகரமான கருத்துக்களை குர்ஆன் ஹதீஸோடு ஒப்பிட்டு பார்க்கவில்லை.

 அத்தஹிய்யாத்து இருப்பில் விரலை ஆட்டிக்கொண்டே இருக்கச் சொன்னீர்கள் நானும் தௌஹீத் சகோதரர்களும் வழிப்பட்டோம். சில காலத்திற்குப் பின் அந்த ஹதீஸ் ளயீஃப் (பலகீனமானது) எனவே ஆட்டிக்கொண்டே இருக்காதீர்களள் என்று வாபஸ் வாங்னீர்கள் அப்பொழுதும் வழிப்பட்டோம்.

(i) பேண்டை கரண்டைக்காலுக்கு கீழே அணியலாம்
(ii) குh;ஆனை தொழுகையில் பார்த்து ஓதலாம்
    (iii)      ஜகாத்தை வருடா வருடம் கொடுக்க ஆதாரம் இல்லை
    (எ)      களா தொழுகை என்ற ஒன்றே கிடையாது
    (எi)     மையத்தின் கண்ணை நோண்டலாம் (கண் தானம்)
    (எii)    கிட்னியை தானம் செய்யலாம்

அவசியப்பட்டால் பன்றியின் ஈரலை பயன்படுத்தலாம்.

பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்லக்கூடாது என்பன போன்ற பற்பல நபி வழி நல்ல கருத்துக்களை தாங்கள் எங்களுக்கு சொன்ன போது ஆதாரத்தை அலட்சியப்படுத்தி விட்டு உங்களை தக்லீது செய்தோம்.

ஹஜ்ரத் என்றால் கல், ஹஸ்ரத் என்றால் கைசேதம் என்று பொருள் எனவே நபித் தோழர்களை (உயர்திரு) என்று சொன்னால் புரியக்கூடியதாக இருக்கிறது என்றீர்கள் இதையும் உயர்வாக தான் கருதினோம்.

 ரமழான் நோன்பு மற்றும்; பொருநாளையும் முஸ்லிம் களின் வழக்கப்படி அந்தந்த பகுதியில் பிறை பார்த்து அமல் செய்து வந்தேன். இதையெல்லாம் பிறை ஆய்வுக்குழு என்ற பெயரில் உலக மகா உண்மையாளர்களான PJ யும் காமலுத்தீன் மதனி அப்துல் காதிர்மதனி யும் ஹாமித் பக்ரீ யும் ஒன்று கூடி உலக முழுவதும் ஒறே பிறை தான் என்று (அல்ஜன்னத் -நவம்பா; 99) ல் பத்வா கொடுத்தீர்கள் தக்லீது செய்தோம்.

ஆனால் திடிரென அந்தர்பல்டியாக உலகமெல்லாம் ஒரே பிறை என்பது கூடாது (அல்முபீன் -ஜனவாரி 2000) நம் ஊரில் பார்க்கும் பிறை கொண்டு தான் அமல் செய்ய வேண்டும் காரணம் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று திர்மிதியில் நாம் சொன்ன ஹதிஸுக்கு அடுத்தே வருகிறது அதை நாம் கவனிக்காமல் பத்வா கொடுத்து விட்டோம் என்றும் தவறு நடந்து விட்டது என்று வாபஸ் வாங்கினீர்கள்.

 ஏனோ எப்பொழுதும் போல் தவறு செய்து விட்டதாக பிறை விஷயத்தில் தாங்கள் மழுப்புவதை என்னால் நம்ப முடியவில்லை. தாங்கள்; அடிக்கடி கூறுவீர்களே...

என் தௌஹீது சகோதரர்கள் கண் மூடித்தனமாக எங்களை பின்பற்ற மாட்டார்கள் என்று அதை செயல்படுத்த முடிவு செய்து உண்மையிலேயே குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யத் துவங்கினேன் விளைவுPJ- யின் பேச்சிலும் எழுத்திலும் பாக்டீரியாக்கள் எனும் விஷக் கிருமிகள் ஒழிந்திருப்பதை புரிந்து கொண்டேன்.

ஆய்வு செய்ததில் எனக்கு கிடைத்த சில தெளிவுகள்!
பேண்டை கரண்டை காலுக்கு கீழே அணியலாம் என்று (அல்ஜன்னத்- ஜூன் 95, பக்கம் -8)பத்வா கொடுத்து விட்டு (அல்ஜன்னத் ஜூன் 99)ல் கரண்டை காலுக்கு கீழே ஆடை அணிந்தவர்கள் நரகம் புகுவார்கள் (புகாரி) என்று புரட்டுகின்றீர்கள். 95-ல் கிடைக்காத ஹதீஸ் 99-ல் கிடைத்து விட்டதோ??
களா தொழுகை கிடையாது (அல்ஜன்னத் ஆகஸ்ட் -95 பக்கம்-43) என்று நபி வழியில் நடக்கும் தாங்கள் ஃபத்வா கொடுத்தீர்கள். ஆனால் ஒரு பிரயாணத்தில் சூரியன் உதயம் வரை உரங்கி விட்ட நாயகமும் (ஸல்) தோழர்களும் ஃபஜ்ரை பாங்குடன் சேர்த்து களா செய்தார்கள் என்று அபூதாவூது ஹதீஸ் எண் 436- லும் புகாரீபாகம் 1 பாடம் -38 பக்கம் 471 ஹதீஸ் எண் 598-ல் நபி (ஸல்) அவர்கள் களா தொழுதார்கள் என்றும் வருகிறதே இதில் PJ  - யின் வழி நபி வழியா? அல்லது புகாரீ, அபூதாவூது  ன் வழி நபி வழியா? தௌஹீது சகோதரர்களின் சிந்தனைக்கு?

பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்ல ஸஹீஹான ஹதீஸ் இல்லை என (அல்ஜன்னத் ஜூன் 95, பக்கம் -8) குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

 ஆனால் சுனனுத் திர்மிதி அடிக்கடி நீங்கள் ஆதாரம் காட்டும் ஹதீஸ் கிரந்தம் பாகம் -1 பக்கம் -278 குழந்தையின் காதில் பாங்கு சொல்லும் பாடம் என்றே தலைப்பிட்டு பாத்திமா (ரலி) ஹசன்(ரலி) யை பெற்று எடுத்த போது நபி (ஸல்) அவர்கள் குழந்தை ஹஸன் காதில் தொழுகைக்கு பாங்கு சொல்லுவதை போன்று சொன்னார்கள் என்ற ஹதீஸை குறிப்பிட்டு திர்மதி இமாம் அவர்களே அதை ஸஹீஹான ஹதீஸ் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
 காலமெல்லாம் நடை முறையில் இருந்து வந்த ஒரு ஸஹீஹான ஹதீஸை முழு பூசணியை சோற்றில் அமுக்குவதைப் போல அமுக்கி விட்டு முஸ்லிம் களை சேற்றில் தள்ளப்பார்க்கிறீர்களே ஹல்ரத்!

 
!குர்ஆனை தொழுகையில் பார்த்து ஓதலாம் என்று (அல்ஜன்னத்-ஆகஸ்ட் 95) பத்வா கொடுத்தீர்கள் அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்டு (தௌஹீத் சகோதரர்கள் ஆ.N. ஈஸா (அல்;ஜன்னத்-அக்டோபர் 95- பக்கம் 15) P.S. அப்துல் காதர் (அல்ஜன்னத்; அக்டோபர் 95- பக்கம் 16) மஹ்மூது பின் இம்ரான் (பிப்ரவரி p -96)எழுதிய போது நீங்கள் கடைசி வரை குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தை காட்டாமல் வாதத்திறமையால் வாயடைக்கச் செய்தீர்கள்.

 ஹஜ்ரத் என்று நபித்தோழர்களுக்கு சொல்வதை தடுத்து உயர்திரு.. என்று சொல்லச் சொல்ல நீங்கள் (அல்ஜன்னத் மே 91 பக்கம் 22) நானும் தௌஹீது சகோதர்களும் உங்களை ஹஜ்ரத் என்று அழைத்த போது தடுக்க வில்லையே ஏன்?

ஹஜ்ரத் என்றால் கல் எனவே ஹல்ரத் என்ற அசல் வார்த்தையைச் சொல்லி என்னை மற்றும் நபித்தோழர்களை அழைக்கலாம் என்றாவது சொல்லி இருக்கலாமே அப்படியும் இன்றி உயர்திரு என்று திரும்பியதிலிருந்து நபித்தோழர்களை தங்களை போல் வேறு யாராலும் இழிவு படுத்த முடியாது என்பதை உணர்ந்தேன்.

 பிறை விஷயம் பற்றி காயல்பட்டிணத்தில் தாங்கள் பேசும் போதும் திர்மிதியில் வருவதாக நாம் முன்பு கூறிய ஹதீஸுக்கு ( உலகமெல்லாம் ஒரே பிறை) அடுத்தே (ஊருக்கு ஒரு பிறை ) என்ற வருகிறது நாம் கவனிக்கவில்லை என்று உளருகிறீர்கள்....

வெட்கமில்லை உங்களுக்கு?   நபிவழி என்ற பெயரில் பொய்யாகவே மொழிந்து தள்ளுகிறீர்களே.... பிறை விஷயமாகத்தான் ஹிஜ்ரீ 200-ல் வாழ்ந்த இமாம் புகாரீ (ரஹ்) தனது ஸஹீஹுல் புகாரீ  பாகம் 2 பக்கம் 583 ஹதீஸ் எண் 1906-1907-1909 புட்டு புட்டு வைக்கிறாரே அடடே பார்க்கவில்லையா?

ஆமாம் அது என்ன எதற்கெடுத்தாலும் ஹதீஸுக்கே ஓடுகிறீர்கள் உங்கள் கொள்கைப்படி புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, இப்னு மாஜா, நஸாயி, திர்மதி எல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளவை அல்லவே.

நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடை முறையில் இருந்தால் தானே பின்பற்றுவீர்கள் அப்படியானால் நீங்கள் குர்ஆனில் இருந்து தானே ஆதாரம் காட்ட வேண்டும். ஏன் குர்ஆனில் எதுவும் தில்லு முல்லு செய்ய முடியாது என்பதாலா?

உங்கள் கொள்கைக்கு ஓத்து வந்தால் ளயீபான ஹதீஸை ஸஹீஹ் என்பது உங்கள் கொள்கைக்கு முறன்பட்டால் ஸஹீஹான ஹதீஸை ளயீப் என்பது உங்கள் அசுத்தமான கொள்கைக்கு ஆதாரமாக இருக்ககூடிய ஹதீஸ்களை காட்டி இளைஞர்களை மூலைச் சலவை செய்வது ஆஹா பலே தலைவா.

  இது என்ன ஹதீஸ் கிடைக்காத காலமா? யாரேனும் சகோதரர்கள் உங்கள் கருத்துக்கு ஆட்சேபித்து ஹதீஸ் ஆதாரம் காட்டினால் இமாம்களுடைய (இஜ்திஹாது) ஆய்வில் தவறு ஏற்படுவதில்லையா?அது போல் தான் எனக்கும் என்று சம்மந்தமில்லாமல் இருமாப்போடு கூறுகிறீர்கள். இப்பொழுது விளக்கமாக நூல் வடிவில் இருக்கும் ஹதீஸ் கிரந்தங்கனள படித்து விளங்கி கூறுவதிலேயே தாங்களுக்கு தவறு வருவதை நினைத்து வியப்படைகிறேன். உங்களை இமாம் என்றும் தௌஹீது சகோதரர்களை முகல்லிதுகள் என்றும், அந்நஜாத், புரட்சி மின்னல், அல்ஜன்னத், அல்முபீன், முஸ்லிம் பெண்மணி போன்ற பத்திரிக்கைகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்ட கிரந்தங்கள் என்றும் சொல்வதின் மூலம்  உங்களுக்கு பெருமையா?

 குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கக்கூடியவர்களை முஸ்லிம்கள் என்று தான் குர்ஆனும் ஹதீஸும் அடையாளம் காட்டுகிறது. ஆனால் தாங்களோ குர்ஆன் ஹதீஸை காட்டி எங்களை தௌஹீதுவாதிகள், நஜாத் காரர்கள், ஆட்டிகள், குழப்பவாதிகள், என்றும் மக்கள் மத்தியில் பேச வைத்து விட்டீர்கள் உங்களுக்கு ஒரு முகமூடி உண்டு அது என்னவென்று நான் புரிந்து கொண்டேன்.

 
 எனவே அறிவிழந்து உங்களை தக்லீது செய்வதை விட வார்த்தையில் சுத்தமான தக்வாவிலும் அந்தஸ்திலும் உயர்வான, குர்ஆன் ஹதீஸ் கலையின் ஆய்வில் நன்கு தேர்ச்சியான ஹிஜ்ரீ முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, ஸஹாபாக்கள் பலரை நேரில் கண்ட நான்கு இமாம்களில் ஒருவரை பின்பற்றுவது ஏற்றம் என குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நான்  கருதுகிறேன். திருகுர்ஆனும் ஹதீஸும் இமாம்களை தக்லீது செய்ய வலியுருத்தும் ஆதாரங்களை பார்க்க.

(i) யாஅல்லாஹ் எங்களுக்கு நேரிய ஹிதாயத் உடைய பாதையை காட்டுவாயாக நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அந்த நல் அடியார்களின் பாதையை காட்டுவாயாக சூரத்துல் பாத்திஹா வசனம் 5-6
(ii) மேலும் பார்க்க சூரத்துல் முல்க் வசனம் 10
(iii) மேலும் பார்க்க சூரத்து அண்ணிஸா வசனம் 59
(iஎ) மேலும் பார்க்க ஸஹீஹுல் புகாரீ பாகம் 2 பக்கம் 146 ஹதீஸ் எண் ----4

PJ.யின் வழி என்ற இருட்டிலிருந்து 4 இமாம்களின் ஒரு வரை தக்லீது செய்வதே உண்மையான நபி வழி என்ற வெளிச்சத்தை அல்லாஹ் எனக்கு காட்டி விட்டான்.  யாஅல்லாஹ் என்னை போன்றே தௌஹீது சகோதரர்களுக்கும் ஹிதாயத்தை காட்டுவாயாக எங்களை முஸ்லிம் களாக வாழ வைத்து முஸ்லிம்களாக மரணிக்கச் செய்து முஸ்லிம்களாகவே எழுப்புவாயாக ஆமீன் வஸ்ஸலாம்.

 தங்கள் உண்மையுள்ள
 மனம் திருந்திய தொண்டன்
 S..ரபீவுத்தீன் மதுக்கூர்.




1 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
  காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)
 
2 பாலஸ்தீனத்தின் பெருமை
  பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்
 
3 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
  சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
 
4 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
  உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
 
5 உணரப் படாத தீமை சினிமா
  தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.
 
6 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
7 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
8 விரக்தி விஷத்தை விட கொடியது
9 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
10 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
11 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
12 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
13 அந்தப் பெண்களாக நாம்...
14 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
15 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
16 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
17 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
18 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
19 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
20 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
21 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
22 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
23 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
24 இளையான்குடியில் உருது மக்கள்
25 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
26 மரணம் நோக்கி...
27 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
28 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
29 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
30 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
31 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
32 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
33 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
34 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
35 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
36 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
37 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
38 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
39 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
40 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
41 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
42 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
43 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
44 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
45 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
46 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
47 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
48 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
49 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
50 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
51 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
52 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
53 எது வணக்கம்..?
54 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
55 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
56 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
57 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
63 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
64 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
65 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
66 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
67 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
68 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
69 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
70 மனைவியை_நேசிங்கள்..
71 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
72 அம்மா! அம்மா!
73 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
74 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
75 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
76 இமாம்களும் மத்கபுகளும்.
77 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
78 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
79 பராஅத் இரவின் சிறப்புகள்
80 வாப்பா!
81 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
82 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
83 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
84 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
85 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
86 இதிலென்ன வெட்கம்?
87 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
88 பழையன கழிதலும் புதியன புகுதலும்
89 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
90 கற்பில் கவனம் தேவை
91 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
92 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
93 இஸ்திஃகாராவின் சிறப்பு
94 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
95 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
96 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
97 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
100 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
101 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
102 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
103 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
104 இறுக்கமும் இரக்கமும்
105 இஷா தொழுகையும் இரவு உணவும்
106 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
107 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
108 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
109 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
110 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
111 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
112 பெயர்களை நினைவில் வைப்போம்
113 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
114 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
115 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
116 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
117 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
118 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
119 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
120 ஒரு 2.5 கதை
121 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
122 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
123 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
124 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
125 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
126 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
127 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
128 குறைகளை மறைத்தல்
129 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
130 நல்ல பெண்மணி
131 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
132 💥 யார் அந்த மாமனிதர்..?
133 ஈர்ப்பை விதைப்போம்!
134 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
135 யார் இந்த துலுக்கன்?
136 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
137 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
138 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
139 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
140 நிம்மதி - சிறுகதை
141 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
142    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
143 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
144 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
145  வாழ்க்கை வாழ்வதற்கே !
146 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
147 விற்கப்படும் மார்க்கம்
148 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
149 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
150 பார்வைகள் பலவிதம் !
151 நேர மேலாண்மை / திட்டமிடல்
152 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
153 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
154 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
155 தந்தைகளே! கவனியுங்கள்
156 வரலாறு புகட்டும் பாடம்
157 அல்குர்ஆன் என்னும் மதுரம்
158 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
159 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
160 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
161 நாம் தான் முயல வேண்டும்.
162 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
163 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
164 கற்பா? கல்லூரியா?
165 கசாப்புத் தொழில் சிறந்தது....
166 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
167 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
168 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
169 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
170 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
171 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
172 என் ஹிஜாப் என் உரிமை!!!
173 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
174 முகமாகும் பெண்கள்!!
175 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
176 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
177 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
178 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
179 செல்போன்கள்... ஜாக்கிரதை!
180 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
181 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
182 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
183 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
184 ஈமானே-உன் விலையென்ன?
185 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
186 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
187 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
188 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
189 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
190 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
191 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
192 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
193 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
194 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
195 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
196 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
197 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
198 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
199 அறிவைத் தேடுவோம்!
200 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
201 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
202 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
203 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
204 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
205 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
206 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
207 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
208 “வேர்கள்” வரலாறு!
209 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
210 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
211 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
212 மனிதனின் தேவை ! – மன அமைதி
213 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
214 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
215 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
216 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
217 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
218 பேச்சு,மெளனம்
219 ஜனாஸா - மைய்யத்
220 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
221 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
222 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
223 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
224 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
225 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
226 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
227 வலிமார்கள் என்பவர்கள் யார்?
228 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
229 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
230 மனித குல விரோதி
231 எனது பெயர் ஜனாஸா!
232 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
233 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
234 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
235 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
236 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
237 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
238 தமிழரும் இசுலாமியரும்
239 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
240 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
241 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
242 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
243 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
244 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
245 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
246 கற்பனைகளும் இஸ்லாமும்
247 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
248 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
249 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
250 மது ஒரு பெரும் பாவம்
251 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
252 பெற்றோர்களைப் பேணுவோம்!
253 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
254 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
255 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
256 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
257 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
259 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
260 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
261 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
262 மறுமை வாழ்வை நேசிப்போம்!
263 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
264 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
265 சுதேசி சிந்தனைகள்.......
266 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
267 கல்வி நல்லோர்களின் சொத்து!
268 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
269 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
270 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
271 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
272 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
273 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
275 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
276 அறிவைத் தேடுவோம்!
277 ஆக்காதீர் ஆசனங்களாக
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
281 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
284 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
285 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
286 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
287 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
288 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
289 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
290 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
291 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
292 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
293 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
294 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
295 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
296 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
297 விசுவரூபம் ஒரு விளக்கம்
298 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
299 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
300 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
301 கண்ணாடிகள் கவனம்
302 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
303 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
304 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
305 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
306 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
307 கருத்து வேறுபாடுகள்.
308 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
309 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
310 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
311 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
312 ஓ! என் இளைய சமுதாயமே!
313 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
314 வீண் செலவு வேண்டாமே