நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...

 

அபூதர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எனது உம்மத்தில் தீனுடைய விசயத்தில் உள்ள நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்வாறோ, அவரை அல்லாஹ் மார்க்க ஞானமுடையவராக எழுப்புவான். நான் அந்த மனிதனுக்கு கியாமத் நாளில் பரிந்துரைப்பவனாகவும், சாட்சியாளனாகவும் இருப்பேன்.




1 A Most Beautiful Hadith Among All The Beautiful Ahadith
 

A Bedouin came one day to the Holy Prophet (sallallahu 'alahi wasallam) and said to him,

'O, Messenger of Allah! I've come to ask you a few questions about the affairs of this Life and the Hereafter.'