• காஜா முயீனுத்தீன் பாகவி

  • சமூகப் பிளவு
    சமூகத்தில் காணப்படும் இன்றைய ஒற்றுமையின்மை. நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தர்க்கங்களின் மூலம் உண்மைகள் வெளிப்படாது. சமூகத்தில் பிளவுகள் மிகவும் அபயகரமாகது. ஒற்றுமைக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு அல்லாஹ்வின் மகத்தான கூலி இருக்கின்றது.