• காஜா முயீனுத்தீன் பாகவி

  • அண்டை வீடு
    அண்டைவீட்டார்களுக்கு உபத்திரம் கொடுப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். நாம் நல்லவர்கள் என்று நற்சான்றிதழ் கொடுக்கவேண்டியவர்கள் நம் அண்டைவீட்டினரே.