• காஜா முயீனுத்தீன் பாகவி

  • தராவீஹ் 6: பாவங்களை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள்.
    பாவங்களைப் பற்றி விலகியிருப்பதில் கவனம் தேவை. உடையிலிருந்து உணவுவரை, முடியிலிருந்து பாதம் வரை பேணுதல் தேவை. பாவம் செய்தவர் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது