• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 20 (01-Nov-2015)
    36:20. இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக்கோடியிலிருந்து (ஹபீபுந் நஜ்ஜார் என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: என்னுடைய மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.