• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 40-41 (27-Mar-2016)
    36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
    36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.

    குறிப்பு: * ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நேரங்கள்
    * பஜர் (ஸுபுஹ்) தொழுகையின் தனிசிறப்பு
    * இரண்டு குளுமையான தொழுகைகள்
    * அஸர் தொழுகையை விடுவதின் விபரீதம்
    * மக்ரிப் நேரத்தில் ஓத வேண்டிய சிறப்பான துஆ
    * மனிதர்களுடன் இருக்கின்ற பத்து மலக்குமார்கள்
    * தஹஜ்ஜுத் தொழுகையின் வல்லமை
    * அல்லாஹுவுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்
    * மனிதன் செய்கின்ற பாவம்
    * மனிதனின் எல்லா நிலைகளையும் அல்லாஹ் கண்காணித்து கொண்டிருக்கிறான்
    * காலையில் நினைத்த நேரத்தில் எழுந்திருக்க - சூரா கஹ்ஃபின் கடைசி நான்கு ஆயத்
    * கடலிலும் கப்பலிலும் இருந்து மனிதனுக்கு உள்ள அத்தாட்சி
    * கப்பலும் அதன் தொழில்நுட்பமும் - அது அல்லாஹ்வின் வல்லமை