• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • இறைவனால் அருளப்பட்ட ஷரிஅத்தை பேணுவோம்
    இஸ்லாம் 1438 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் மார்க்கம். இதன் சட்டங்களை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அண்ணெலும் பெருமனார் (ஸல்) அவர்களுக்கு கூட இல்லை என்று அவர்களே கூறியிருக்கிறார்கள். சட்டங்கள் இறைவனால் அருளப்பட்டவை.