• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51 (12-Dec-2016)
    36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்

    குறிப்பு:
    * சொர்க்கத்தின் சுகவாழ்வு
    * மலக்குமார்கள் மத்தியில் செல்வாக்கை பெற!
    * என் உயிர் பிரியும் நேரம்!!
    * நல்ல (முஃமினான) மனிதனுடைய உயிர் பிரியும் போது அவர் அனுபவிக்கும் சுகம்!
    * ஆனால் கெட்ட மனிதருக்கோ? -----