• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-2 (25-Dec-2016)
    36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

    குறிப்பு:
    * மறுமை வாழ்வின் ஆரம்பம் - நான் மரணித்த நொடி முதல்
    * என் பக்கத்தில் - என்னை பற்றி, எனக்கு தெரியாத விஷயங்கள் காதுகளில் கேட்கும் நேரம்
    * என்னை கப்ரில் வைத்தவுடன் என்ன கேள்வி கேட்கப்படும்
    * நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? பதில் இதுதான்!
    * ஆனால் அதை சொல்வதற்கு என் மனநிலை என் செயல் உலகில் இப்படி தான் இருக்க வேண்டும் * மரணித்தவரை அடக்கிய பின் கண்டிப்பாக நான் செய்ய வேண்டிய செயல்
    * நபிதோழர் ஸஆத் பின் முஆத்(ரழி) அவர்களின் சிறப்பு
    * நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் கண்ட கனவில் காட்டபட்ட தண்டனைகளும் – பாக்கியங்களும்
    * அனைத்து தேவைகளுக்குமான ஒரே துஆ