• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 55,56 (5-Feb-2017)
    36:55. அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
    36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

    குறிப்பு: * இவ்வுலகத்தில் மார்க்கத்தை நிலைநாட்ட “அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் - நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும்” பற்றி பிடித்தவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதமான தீர்ப்பு மட்டும்தான் மிகப்பெரும் மனநிறைவை அளிக்கும்.
    * சுவர்க்கத்தின் வர்ணனைகளும் சௌகரியங்களும், மனித கற்பனை மற்றும் அறிவின் எல்லையை கடந்தது.
    * சுவர்க்கவாசிகளுக்கு கிடைக்க கூடிய அற்புதமான சுகபோகங்கள்!
    * பெண் – ஆண் இருவரின் மூளை அமைப்பு மற்றும் செயல்பாட்டில் உள்ள வேறுபாடு * கணவன் மனைவி முழுமையான புரிதலுக்கு வழி