• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 61-62_2 (7-May-2017)
    36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
    36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

    குறிப்பு:
    ஏன் சிந்திக்க மறுக்கிறோம்?
    அடிப்படை நம்பிக்கை குறித்த அறிவு இல்லாதவன் ஒரு முஸ்லிம் அல்ல!
    நேரான வழி என்பது மிகவும் எளிமையானது, அதை ஆசைப்படுபவருக்கு அல்லாஹ் அதை காட்டுகிறான்.
    ஒற்றுமையை உடைக்கும் அனைத்து செயல்களும் நேர்வழியை விட்டு தூரமானது.
    அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை முறித்து விட வேண்டாம்.
    நல்லுபதேசமும் அறிவும் சேர்ந்தது தான் இறையச்சம்.
    இறந்து போனவரை அடக்கம் செய்யும்முன் அவரின் சொத்து பிரிக்கபட வேண்டும்.
    ஷைத்தானின் ஆளுமை இல்லாத மனிதர்கள் யார்?
    எச்சரிக்கப்பட்ட நரகம் இதுதான். நரகத்தின் வகைகள்!
    ஜஹன்னம் நரகத்தின் தலைவாசல்.