• காஜா முயீனுத்தீன் பாகவி

  • அறிவதும் செயல்படுவதும்
    எல்லோருக்கும் ஒரே மாதிரியான புரியும் தன்மை கொடுக்கப் படவில்லை. ஒரு விசயத்தை சரியாக விளங்கி அதை அமல் படுத்துவது என்பது அல்லாஹ் அருளும் மிகப் பெரிய பாக்கியம்.