• காஜா முயீனுத்தீன் பாகவி

  • ரமளான் 03: ஈமானுக்கு வெளிச்சம் தந்த அன்னை மர்யம் (அலை)
    குர்ஆனில் பெயர் சொல்லப்பட்ட ஒரே பெண்மணி அன்னை மர்யம் (அலைஹிவஸல்லம்) அவர்கள். அது மட்டுமல்ல அவர்கள் பெயரால் குர்ஆனில் ஒரு தனி சூராவே இருக்கிறது.