• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • பொதுச் சிவில் சட்டம் - ஆட்சியாளர்களுக்கோர் எச்சரிக்கை
    இஸ்லாமிய ஷரிஅத்தில் கை வைத்தால் முஸ்லீம் சமூகம் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அரசியல் சட்டம் மாறிடலாம். அல்லாஹ்வின் சட்டம் மாறாது. இந்தியாவை 800ஆண்டுகள் அதன் பன்முகத்தன்மை மாறாமல் ஆட்சி செய்திருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூகம், தேவைப் பட்டால் மதத்தால் இந்திய தேசத்தை பிரிக்க நினைக்கும் கொடுங்கோலர்களிடமிருந்து மீட்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த தயாராகும்.