• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • சமூக ஒற்றுமையும் வேற்றுமையும்
    முஸ்லீம் என்ற அடையாளத்தில் தான் அல்லாஹ் கண்ணியத்தை வைத்திருக்கின்றான். அல்லாஹ் நம்மைத் தான் உயர்ந்தவர்கள் என்று அல்லாஹ் அடையாளப் படுத்துகின்றான்.