• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • என்று ஒன்று சேர்வோம்?
    பல நிறத்தவர்களை, இனத்தவர்களை, பல மொழிகளைப் பேசுகிறவர்களை ஒரே குடையின் கீழ் இணைத்தது இஸ்லாம். நாம் நமக்குள் தர்க்கம் செய்து பிரிந்து நின்றால் நமக்கு வசந்தம் என்கிருந்து வரும். முஸ்லீம்கள் அனைவரும் ஒரே உடலைப் போன்றவர்கள். ஒரு உறுப்பிற்கு காயம் என்றால் அதற்காக அடுத்த உறுப்பு அழும். நாம் ஒன்றிணையவில்லையெனில் விளைவுகள் அபயகரமானதாக இருக்கும்.