• சுலைமான் மன்பஈ

  • இஸ்லாமியர்களின் ஈமானில் உறைந்த சுதந்திரம்
    இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை தோண்டி எடுத்தால் முஸ்லீம்களே அதில் முன்னணியில் நிற்பார்கள். ஆனால் இன்று பாசிசவாதிகள் அதனை மறைத்து நம்மையே தேசத் துரோகிகளாக சித்தரிக்கிறார்கள். இந்தியா தேசத்தின் மிகப் பெரிய விரோதிகள் இந்த பாசிச வாதிகள். அதன் தேசியத் தன்மையையே சிதைத்துவிடுவார்கள்.