• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 70 (24-Sep-2017)
    36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.

    குறிப்பு:
    தொழுகைக்கும் திக்ருக்கும் உள்ள தொடர்பு
    மனநிறைவு எங்கிருந்து கிடைக்கிறது
    எல்லா கோணங்களிலும் அலசப்பட வேண்டிய பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு
    குர்ஆனின் பயனை நாம் அடைவது எப்படி?
    இஸ்லாத்தின் நடுநிலைமை - பாராட்டுகளிலும் எச்சரிக்கையிலும்!
    எச்சரிக்கையின் வகைகள்?
    உள்ளத்திற்கு உயிர் கொடுக்கும் குர்ஆன்!