• காஜா முயீனுத்தீன் பாகவி

  • வாழ்நாளை பாக்கியமாக்குவோம்
    மனிதனின் மிகப் பெரிய பாக்கியங்களில் ஒன்று வாழ்நாள். காலம் கடந்து போனால் அது மீண்டும் ஒரு போதும் கிடைக்காது. அதனால் தான் அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகின்றான். நமது முன்னோர்கள் வாழ்க்கையிலிருந்து அற்புதமான உதாரணங்கள்.