• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 73 (19-Nov-2017)
    36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

    குறிப்பு:


    ஏன்? எதற்கு? எப்படி?
    இதில் முக்கியமானது எப்படி? இதில் தான் வாழ்க்கை உள்ளது தான் வாழ்க்கை
    கால்நடைகளை குறித்த நமது பார்வை அதன் பயன்படுத்தும் முறையும்
    கால்நடைகளும் பொருளாதாரமும்
    பால் அருந்தியவுடன் ஓத வேண்டிய துஆ
    அல்லாமா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்களின் அற்புதமான நூல் - முஸ்லீம்களின் வீழ்ச்சியால் இந்த உலகம் இழந்தது என்ன?
    ஒட்டகம் குறித்த செய்திகள்
    அல்லாஹ்வின் கேள்வி மனிதர்களை நோக்கி - நீங்கள் நன்றி செலுத்துவோராக உள்ளீர்களா?
    தொடர்ந்து இருக்க வேண்டிய நன்றியுணர்வு
    நன்றியுணர்வு என்றால் என்ன, அதை எப்படி செலுத்த வேண்டும்?
    ஷைத்தான், அல்லாஹ்விடத்தில் எடுத்த சவாலே - மனிதனை நன்றி செலுத்தவிடாமல் தடுப்பதுதான்
    நன்றியுணர்வை வெளிப்படுத்தும் துஆ.
    மனிதர்களிடம் ஏன் அழகான முறையில் நடக்க வேண்டும்?
    அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடியவரின் பண்புகளும் செயல்களும்
    ஈமானின் முக்கிய பகுதிகள்