• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-02-3 (19-Aug-2018)
    24:1 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

    24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

    குறிப்பு:

    இணைவைப்புக்கு அடுத்த பெரும் பாவம் விபச்சாரம்
    நவீன கால விபச்சாரத்தின் வகைகள்
    தனிமையில் நான் யாரோ அதுவே நான்! - இறையச்சத்தின் அடையாளம்
    இறைவனின் நாட்டத்தை முழுமையாக பொருந்தி கொள்வதே ஸஃப்ர்
    அறிவும் அனுபவமும்
    எதிர்கால திட்டத்திற்காக, தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
    விபச்சாரத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை
    ஓரினச்சேர்க்கை க்கான பிரத்யேக தண்டனை
    தண்டனையை நிறைவேற்றும் முன் பேணப்பட வேண்டிய அம்சங்கள்
    இறைவனின் பக்கம் விரைவாக மீள்வோம்
    விபச்சாரத்திற்கான தண்டனை - உலகிலும் மறுமையிலும்
    பெரும்பாவங்களின் வரிசை
    நான் எதை கொடுக்கிறோனோ அதுவே எனக்கு திரும்பி வரும்!