• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/5 (15-Dec-2019)
    24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

    குறிப்பு:
    -> -> அனைத்து இறைவணக்கங்களிலும் உடல்ரீதியான பங்களிப்புக்கு நிகராக உணர்வுரீதியான பங்களிப்பும் அவசியம்!
    -> தொழுகை ஏற்றுகொள்ளப்பட அடிப்படையான மனநிலைகள் என்ன?
    -> தொழுகையில் எந்த மாதிரியான எண்ணங்கள் சிந்திக்கப்படவேண்டும்?
    -> ஈமான் எப்பொழுது பரிபூரணமடையும்?
    -> மாற்றம் எங்கிருந்து தொடங்குகிறது?
    -> சோதனைகளின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் பண்பு தான் ஸப்ர் எனும் பொறுமை!
    -> சமூகத்தை அச்சுறுத்தும் போதை பழக்கம்!
    -> மனிதனின் படிப்பினைக்காக அல்லாஹ் சொல்லும் உதாரணங்கள்!