• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ரமளான்: இறையருள், பாவ மன்னிப்பு, நரக விடுதலை
    ரமளான் மாதம் மூன்று பாகமாக உள்ளது. முதல் பத்து நாட்கள் இறைவனின் ரஹ்மத்தைப் பெறுவதற்க்காகவும், இரண்டாவது பத்து மன்னிப்பைப் பெறுவதற்காகவும், மூன்றாவது பத்து நரக விட்டுதலைப் பெறுவதற்காகவும் உள்ளது. இது ஏன்? இதில் நாம் செய்ய வேண்டியது என்ன?