• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • 40ஆவது வயதில்....குர்ஆனின் கட்டளை
    குர்ஆன் 40ஆவது வயதைக் குறிப்பிட்டு, அதை ஒருவன் அடையும்போது, அதில் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறது.

    நீ 40 ஆண்டுகள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார். எங்கே, எவ்வாறு உனது வாழ்க்கை ஆரம்பமானது. இப்போது நீ எங்கே நின்று கொண்டிருக்கின்றாய்? சிந்தித்துப் பார்.