• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 026)
    அல்லாஹ் தொடர்படியாக செய்யப்படும் அமல்களை மிகவும் விரும்புகின்றான். மனிதன் மண்ணினால் படைக்கப்பட்டுள்ளான். ஒவ்வொரு மனிதனும் ஒரு சுரங்கத்தைப் போல். எப்படி மண் தனது தன்மையைப் பொறுத்து வளத்தை (தங்கம். வைரம்...) வெளிப்படுத்துகிறதோ, அதைப்போன்று ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும்.