• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 035)
    ஸஹாபாக்களின் நிலைப்பாடு (அகீதா): நபிமார்கள் எக்காலத்திலும் எந்த நிலையிலும் தவறே செய்திருக்க மாட்டர்கள். அவர்கள் பாவத்தை விட்டும் பாதுகக்கப்பட்ட பரிசித்தமானவர்கள்.

    பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான் நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.