• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 036)
    தனி மனித பாவத்தினால் சமுதாயத்திலும், உலகத்திலும் ஏற்படும் பாதிப்புகள்.

    (பின்பு, நாம் சொன்னோம் 'நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (2:38)