• சையித் அபுதாஹிர் மஹ்லரி T.S.A.

    முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முந்திய வரலாறு (பாகம் 1/2)
    இந்தத் தொடர் சொற்பொழிவின் அறிமுகம்.

    அல்லாஹ் முதன் முதலாக பெருமானார் (ஸல்) அவர்களின் ஜோதியைப் படைத்தான். பாவா ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது அல்லாஹ் அந்த ஜோதியை அவர்களது நெற்றியில் வைத்தான். அந்த ஜோதியானது தூய இறைத்தூதர்கள் வழியாக நபி இப்ராஹிம் (அலை) அவர்களை வந்தடைந்த வரலாறு.