மேலே உள்ள கானொளி உஸ்மானியா பேரரசின் கடைவீதிகளில் பின்பற்றப்பட்ட ஒரு அற்புதமான வழக்கத்தை தத்ரூபமாக எடுத்துச் சொல்கிறது....
அடுத்தது ஒரு ஏழ்மையான மூதாட்டி வருகிறாள் கடைக்காரன் தங்களக்கு ரொட்டி வேண்டுமா என்று வினவுகிறார் ஆமாம் என்று மூதாட்டி கூற நான்கு ரொட்டிகளைக் கொண்டு பையை நிரப்பி கடைக்காரர் மூதாட்டியிடம் கொடுத்தப் போது மூதாட்டி கூறுகிறாள் எனக்கு இரண்டு போதும் மீதத்தை வேறுயாருக்காவதுக் கொடுத்து விடுங்கள் என்று கூறி தனக்கு எவ்வளவு தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு விடைபெறுகிறாள்.இந்த அற்புதமான பழக்கித்தின் விளைவாக தேவையுடையவர்கள் நல்ல நிலைக்கு மாறினாலும் தான் தேவையோடு இருந்த காலங்களில் தனக்கு கிடைத்த இந்த உதவிக்கு செய்யும் நன்றிக்கடனாக அவர்கள் ஒரு ரொட்டி வாங்கினால் இரு ரொட்டிக்கான பணத்தைக் கொடுத்து மற்றொரு ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்கள்.
தனது அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் உண்மையான முஃமினே அல்ல என்ற அண்ணலாரின் (ஸல்) கூற்றை ஒரு சாம்ராஜ்யமே கடைப்பிடித்துள்ளதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.......
| 1 | சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது கடந்தகால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் , காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல,ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு . |
| 2 | மான்சா மூசா: வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை! மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள். |
| 3 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. |
| 4 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம் கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார். |
| 5 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்? |
| 6 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு |
| 7 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி |
| 8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் |
| 9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ |
| 10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் |
| 11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் |
| 12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி |
| 13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு |
| 14 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம் |
| 15 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு |
| 16 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு |
| 17 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்) |
| 18 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம் |
| 19 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன் |
| 20 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும் |
| 21 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் |
| 22 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் |
| 23 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர் |
| 24 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை |
| 25 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் |
| 26 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர் |
| 27 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை |
| 28 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண் |
| 29 | வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45) |
| 30 | தர்ம கற்கள் - அழகிய தர்மம் |
| 31 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை |
| 32 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி |
| 33 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி! |
| 34 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா |
| 35 | திருநெல்வேலி வரலாறு...! |
| 36 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
| 37 | அந்த இரண்டணா ...... |
| 38 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |
| 39 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17 |
| 40 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16 |
| 41 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15 |
| 42 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14 |
| 43 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13 |
| 44 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
| 45 | ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார் |
| 46 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
| 47 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! |
| 48 | தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் .... |
| 49 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? |
| 50 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 |
| 51 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
| 52 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
| 53 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
| 54 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
| 55 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
| 56 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
| 57 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
| 58 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
| 59 | இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் |
| 60 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
| 61 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
| 62 | சூஃபிக்களும் புனித போர்களும் |
| 63 | யார் தேச விரோதி? |
| 64 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
| 65 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
| 66 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
| 67 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
| 68 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
| 69 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
| 70 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
| 71 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
| 72 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
| 73 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
| 74 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
| 75 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
| 76 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
| 77 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
| 78 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
| 79 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
| 80 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
| 81 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
| 82 | பாடலியில் ஒரு புலி |
| 83 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
| 84 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
| 85 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
| 86 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
| 87 | காலித் பின் வலீத் (ரலி) |
| 88 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
| 89 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
| 90 | முதல் வாள்! |
| 91 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
| 92 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
| 93 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |