திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டுஇயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி சிறந்தசான்றாகும். இந்த தாழியில் சில எலும்பு கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்களும், உமி,அரிசி ஆகியவையும் இருந்தன. இவற்றை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு பழமையானது என உறுதியளித்தனர். இதன் மூலம் புதிய கற்காலத்தில் இருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே திருநெல்வேலியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் ஆராய்வதற்காக அரிச்சநல்லூர் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது.
பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தக நகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லை சீமை என்று அழைத்தனர்.பாண்டியர்கள் ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல் 1200 வரைசோழ பேரரசின் முக்கிய நகரமாக திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலும்,நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 1781ம் ஆண்டு ஆற்காடு நவாப்கள் உள்ளூர் நிர்வாகத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். 1801ம் ஆண்டு திருநெல்வேலியை ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்றினர். அதன் பின்னர் இந்
1 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்?
நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம்
அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.
|
2 | தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் .... இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது.......... |
3 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான். |
4 | உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள் அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார். |
5 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 சுமார் எழுநூறு ஆண்டுகள் இங்கு தான் நான் அயராமல் நிற்கிறேன். இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட இதுவரை நான் நகர்ந்தது இல்லை. என் இரு கண்களை ஒரு வினாடி கூட நான் மூடியதும் இல்லை. காலத்தின் ஓட்டம், அதிகாரத்தின் மாற்றம் என அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். |
6 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
7 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
14 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
15 | இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் |
16 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
17 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
18 | சூஃபிக்களும் புனித போர்களும் |
19 | யார் தேச விரோதி? |
20 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
21 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
22 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
23 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
24 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
25 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
26 | அந்த இரண்டணா ...... |
27 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
28 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
29 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
30 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
31 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
32 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
33 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
34 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
35 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
36 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
37 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
38 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
39 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
40 | பாடலியில் ஒரு புலி |
41 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
42 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
43 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
44 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
45 | காலித் பின் வலீத் (ரலி) |
46 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
47 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
48 | முதல் வாள்! |
49 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
50 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
51 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |
52 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |