Tamil Islamic Media

இதிலென்ன வெட்கம்?

திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான். அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன்.


அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி வராண்டாவின் ஓர் ஓரத்துக்கு இருவரும் நகர்கின்றனர். மெல்லிய குரலில் மணமகன் மணமகளின் அண்ணனிடம் சில விஷயங்களைச் சொல்கிறார். அவர் முகத்தில் எந்த நேரமும் குதித்து வெளி வந்துவிடுவது போல கண்ணீர்த்துளிகள்! மணமகளின் அண்ணன் முகம் அதைக்கேட்டு இருண்டு விடுகிறது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மலைத்துவிடுகிறார்.


“என்ன தம்பி சொல்றீங்க? நிஜமாகவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? வேறு எதையும் மறைப்பதற்காக இப்படிச் சொல்றீங்களா?” “இல்லீங்க … சத்தியமா இதுதான் நிஜம்!


ஏற்கனவே எங்கத்தாகிட்ட சொல்லிட்டேன்… என் கல்யாணம் தள்ளிப் போனதுக்கே இதுதான் காரணம்!…. ஆனாலும், என் மேலுள்ள அக்கரையினாலே.. என் எதிர்ப்பையும் மீறி அவங்க பாட்டுக்கு இந்த ஏற்பாட்டைச் செஞ்சிட்டாங்க… நீயே உன் தலையில மண்ணைவாரிக்கொட்டிக்காதடா… அப்படி இப்படின்னு என்னோட சன்டை போடுறாங்க… ஆனா என் மனச்சாட்சி ஒவ்வொரு விநாடியும் என்னைக் கொல்லாமல் கொல்லுது…. எப்படி இதை உங்க கிட்டச் சொல்றதுன்னு எனக்கும் முதலில் தயக்கமாத்தான் இருந்துச்சு….. சந்தர்ப்பத்தை எதிர்பாத்துக் காத்துக் கிட்டிருந்தேன்…. அல்லாவாப் பாத்து இப்படி எதிர்பாராத ஒரு வாய்ப்பை ஏற்பாடு செஞ்சு தந்துட்டான்… நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்… என்னோட மனப் பாரத்தை எறக்கிட்டேன்… உங்க தங்கச்சி வாழ்கையைக் காப்பாத்திக்கிங்க சார்!” கோபம்- குமுறல்- கலக்கம்- அண்ணனுக்கு! இருக்காதா, பின்னே?

  • திருமணத்துக்கு இன்னும் சில நாட்கள்தான்!•திருமணம் நின்றுவிட்டால், தங்கள் குடும்ப கௌரவம் என்னாவது?
  • தங்கையின் எதிர்காலம்…?
  • மாப்பிள்ளை வீட்டார் தான் கல்யானம் நின்றதற்குக் காரணம் என்றால் யார் நம்பப் போகிறார்கள்?
  • பையனுக்குள்ள பெரிய குறைபாட்டை மறைத்துவிட்டு வக்கணையாகத் திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கிற மணமகனின் தந்தை, பெண்மீதே பழியைத் திருப்பிப் போடமாட்டார் என்று எப்படி நம்புவது?

பையன் உறுதியாகச் சொல்கிறான்! “சார்! உங்க தங்கைய உடல் ரீதியா என்னால திருப்திப் படுத்த முடியாது…” வாட்ட சாட்டமான வாலிபன்! அழகும் கம்பீரமும்! பார்த்தால் பத்துப்பேரை ஒருவனாய் நின்று அடித்துபோட்டுவிடும் வல்லமை! நம்ப முடியவில்லைதான்! ஆனால்….. “இது நிஜம்… எந்த டாக்டரிடம் வேண்டுமானாலும் என்னை அழைத்துச் சென்று செக் அப் செய்துகொள்ளுங்கள்” என்கிறான்! உயிரணு உற்பத்தி முழுமையாக இல்லை என்பதோடு பெண்சகவாச உயிர்ப்பு கூட மிகக் குறைந்திருப்பதாகவும் சொல்கிறான்…! பொன்னுக்கு வீங்கியா…. மனநல பாதிப்பா..? டாக்டர்கள் ஏதோதோ சொல்கிறார்கள்” என்கிறான். யாருக்கும் தெரியாமல் சம்பாத்தியத்தில் பாதியை அவன் தன் சிகிச்சைக்கே செலவழித்திருக்கிறான்…ரகசியம் ரகசியமாய்! முதலில் கோபப்பட்ட அண்ணன், அந்த இளைஞனை பிறகு கருணையுடன் பார்க்கிறான்! கண்களில் நீர் மல்க நன்றி சொல்கிறான், தன் தங்கையின் வாழ்க்கையை இந்தமட்டில் காப்பாற்றியதற்கு. இந்த நிகழ்ச்சி நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தபெண் காப்பாற்றப்பட்டு- வேறு திருமணம் மூலம் ஒருவனுக்கு மனைவியாகி இன்று 3 குழந்தைகளுக்குத் தாய்! இந்தப் பையன் இன்றும் தனி மரமாக! மார்ர்கப்பற்றுள்ள அவன், இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள விசயம் என்று பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, நிறையப் படித்துக் கொன்டிருக்கிறான். சமூக சேவையில் ஈடுபாடுகாட்டி வருகிறான். இந்த இளைஞன் தான்,

  • எவ்வளவு நல்லவன்?
  • நாணயமானவன்?
  • நாகரீகமிக்கவன்?
  • இறையச்சம் உள்ளவன்?
  • ஆனால், எல்லோரும் அப்படியா..?
  • எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி குறையுள்ள தகவல் மறைக்கப் பட்டு பாழடிக்கப் பட்டுள்ளது?
  • எத்தனை மோசமான நோய்கள் – பாலியல் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை நிர்மூலப் படுத்தியிருக்கின்றன?
  • அதனால் எத்தனை கருச்சிதைவுகள்?
  • கலக்கங்கள்?
  • மருட்சிகள்?
  • திருமணச் சிக்கல்கள்?
  • மணமுறிவுகள்?
  • திருமணச் சந்தையில் இன்று மாப்பிள்ளைகளுக்கு மார்க்கெட் ஏறுமுகம்தான்!•ஒரு பையனுக்கு விலைபேச ஒன்பது பெண்களின் தந்தையர் தயார் என்பதும் நிஜம்தான்.•என்றாலும் திருமணத்துக்கு முன்பு ஒவ்வொரு இளைஞனும் தானாக முன்வந்து ஒரு முழுமையான மருத்துவச் சோதனை செய்துகொண்டால், என்ன? அதில் என்ன தவறிருக்கிறது? தவறிருக்க முடியும்?
  • இளமை வக்கிரங்களால் – சகவாச தோஷங்களால் ஏதேனும் நோய்த் தொற்று இருந்தால் – அல்லது உடற்கோளாறுகள், முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமே?
  • மனச்சிதைவுகள் இருந்தால் ஒரு மனோதத்துவ சிகிச்சையில் மறுமலர்ச்சி – மனமலர்ச்சி பெற்றுக் கொள்ளலாமே?
  • அந்த மனநிறைவுடன் திருமனம் செய்து கொள்ளலாமே?
  • எயிட்ஸ் (AIDS) கிருமி ரத்தத்தில் இருந்தால், திருமணத்தையே தவிர்த்துவிடலாமே? அதனால் ஒரு சந்ததியின் வாழ்க்கையையே காப்பாற்றலாமே?
  • ஸிஃபிலிஸ் (Syphilis) நோய் இருந்தால், 100 ரூபாயில் சிகிச்சை பெற்று உன்னையும் உன் வருங்கால மனைவியையும் முழுமையாகக் காப்பாற்றிக் கொண்டு சிறப்பாக வாழ முடியுமே?
  • இவற்றையெல்லாம் தெரிந்தே மறைப்பது பெரிய பாவமல்லவா?

திருமணத்துக்குத் தயாராகும் சமுதாயக் கண்மணியே!

  • உன்னைப் பற்றி…. உன் உடலைப் பற்றி… உன் நிலையைப் பற்றி….
  • உன் மனநிலையைப் பற்றி ஏதேனும் சிறு சந்தேகம் இருந்தாலும்கூட,
  • அதை வெட்கம் காரணமாக ஒளிக்காமல்,
  • விபரம் தெரிந்தவர்களிடம், டாக்டர்களிடம் தெளிவு பெற்றுக்கொள்ள மறக்காதே! அதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய்!•ஒரு பெண்ணை – அவள் மூலம் நீ பெறப்போகும் சந்ததி முழுவதையும் காப்பற்றிக் கொள்கிறாய்!•பின்னாளில் ஏற்றபடவிருக்கிற விரக்தியை – வேதனையை – விபரீதங்களை முற்றிலுமாக நீக்கிக் கொள்கிறாய்!






1 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது

போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது.

2 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?

3 ︎நேர்மை என்பது...

நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது.

4 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது.

5 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்

காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)

6 பாலஸ்தீனத்தின் பெருமை
7 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
8 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
9 உணரப் படாத தீமை சினிமா
10 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
11 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
12 விரக்தி விஷத்தை விட கொடியது
13 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
14 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
15 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
16 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
17 அந்தப் பெண்களாக நாம்...
18 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
19 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
20 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
21 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
22 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
23 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
24 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
25 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
26 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
27 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
28 இளையான்குடியில் உருது மக்கள்
29 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
30 மரணம் நோக்கி...
31 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
32 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
33 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
34 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
35 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
36 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
37 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
38 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
39 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
40 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
41 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
42 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
43 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
44 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
45 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
46 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
47 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
48 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
49 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
50 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
51 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
52 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
53 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
54 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
55 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
56 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
57 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
58 எது வணக்கம்..?
59 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
60 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
61 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
62 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
63 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
64 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
65 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
66 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
67 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
68 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
69 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
70 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
71 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
72 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
73 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
74 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
75 மனைவியை_நேசிங்கள்..
76 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
77 அம்மா! அம்மா!
78 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
79 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
80 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
81 இமாம்களும் மத்கபுகளும்.
82 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
83 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
84 பராஅத் இரவின் சிறப்புகள்
85 வாப்பா!
86 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
87 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
88 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
89 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
90 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
91 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
92 பழையன கழிதலும் புதியன புகுதலும்
93 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
94 கற்பில் கவனம் தேவை
95 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
96 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
97 இஸ்திஃகாராவின் சிறப்பு
98 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
99 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
100 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
101 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
102 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
103 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
104 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
105 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
106 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
107 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
108 இறுக்கமும் இரக்கமும்
109 இஷா தொழுகையும் இரவு உணவும்
110 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
111 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
112 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
113 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
114 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
115 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
116 பெயர்களை நினைவில் வைப்போம்
117 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
118 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
119 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
120 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
121 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
122 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
123 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
124 ஒரு 2.5 கதை
125 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
126 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
127 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
128 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
129 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
130 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
131 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
132 குறைகளை மறைத்தல்
133 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
134 நல்ல பெண்மணி
135 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
136 💥 யார் அந்த மாமனிதர்..?
137 ஈர்ப்பை விதைப்போம்!
138 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
139 யார் இந்த துலுக்கன்?
140 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
141 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
142 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
143 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
144 நிம்மதி - சிறுகதை
145 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
146    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
147 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
148 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
149  வாழ்க்கை வாழ்வதற்கே !
150 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
151 விற்கப்படும் மார்க்கம்
152 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
153 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
154 பார்வைகள் பலவிதம் !
155 நேர மேலாண்மை / திட்டமிடல்
156 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
157 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
158 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
159 தந்தைகளே! கவனியுங்கள்
160 வரலாறு புகட்டும் பாடம்
161 அல்குர்ஆன் என்னும் மதுரம்
162 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
163 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
164 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
165 நாம் தான் முயல வேண்டும்.
166 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
167 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
168 கற்பா? கல்லூரியா?
169 கசாப்புத் தொழில் சிறந்தது....
170 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
171 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
172 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
173 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
174 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
175 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
176 என் ஹிஜாப் என் உரிமை!!!
177 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
178 முகமாகும் பெண்கள்!!
179 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
180 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
181 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
182 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
183 செல்போன்கள்... ஜாக்கிரதை!
184 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
185 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
186 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
187 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
188 ஈமானே-உன் விலையென்ன?
189 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
190 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
191 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
192 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
193 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
194 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
195 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
196 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
197 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
198 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
199 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
200 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
201 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
202 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
203 அறிவைத் தேடுவோம்!
204 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
205 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
206 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
207 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
208 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
209 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
210 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
211 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
212 “வேர்கள்” வரலாறு!
213 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
214 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
215 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
216 மனிதனின் தேவை ! – மன அமைதி
217 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
218 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
219 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
220 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
221 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
222 பேச்சு,மெளனம்
223 ஜனாஸா - மைய்யத்
224 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
225 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
226 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
227 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
228 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
229 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
230 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
231 வலிமார்கள் என்பவர்கள் யார்?
232 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
233 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
234 மனித குல விரோதி
235 எனது பெயர் ஜனாஸா!
236 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
237 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
238 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
239 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
240 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
241 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
242 தமிழரும் இசுலாமியரும்
243 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
244 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
245 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
246 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
247 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
248 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
249 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
250 கற்பனைகளும் இஸ்லாமும்
251 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
252 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
253 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
254 மது ஒரு பெரும் பாவம்
255 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
256 பெற்றோர்களைப் பேணுவோம்!
257 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
259 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
260 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
261 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
262 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
263 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
264 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
265 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
266 மறுமை வாழ்வை நேசிப்போம்!
267 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
268 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
269 சுதேசி சிந்தனைகள்.......
270 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
271 கல்வி நல்லோர்களின் சொத்து!
272 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
273 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
274 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
275 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
276 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
277 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
279 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
280 அறிவைத் தேடுவோம்!
281 ஆக்காதீர் ஆசனங்களாக
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
285 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
286 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
288 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
289 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
290 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
291 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
292 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
293 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
294 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
295 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
296 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
297 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
298 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
299 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
300 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
301 விசுவரூபம் ஒரு விளக்கம்
302 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
303 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
304 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
305 கண்ணாடிகள் கவனம்
306 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
307 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
308 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
309 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
310 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
311 கருத்து வேறுபாடுகள்.
312 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
313 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
314 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
315 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
316 ஓ! என் இளைய சமுதாயமே!
317 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
318 வீண் செலவு வேண்டாமே