Tamil Islamic Media

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு

1947-இல் பெருந்தலைவர்கள் பலரும் இ.யூ.மு.லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது அதைத் துணிந்து ஏற்றுக்கொண்டவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்கள்.

(01.)அப்போது இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி இல்லை;அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த பதவி,’கவர்னர் ஜெனரல்’ பதவியாகும்.அன்று கவர்னர் ஜெனரலாக இருந்தவர் லூயிஸ் மவுண்ட்பேட்டன். அவர், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களை அழைத்து அப்போதிருந்த இந்தியச் சூழ்நிலையில் முஸ்லிம் லீகைத் தொடர்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கொண்டிருந்த கவலையைத் தெரிவித்ததுடன் லீகைக் கலைத்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

சொல்லப்போனால் அது ஒரு மறைமுக உத்தரவு-மிரட்டல்-வற்புறுத்தல் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.யாராக இருந்தாலும் சற்றேனும் யோசிக்கவும் தயங்கவும் வைக்கும் ஒரு சிக்கலான நிலைமை. கவர்னர் ஜெனரலோடு ஒத்துப்போனால் எத்தனையோ பயன்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிச்சயம் கிடைக்கும்.

ஆனால் இவை எதுவும் காயிதே மில்லத் அவர்களை அணுவளவும் பாதிக்கவில்லை.தம் தரப்புக்குரிய பதிலைச் சொல்லத் தயங்கவும் இல்லை.மரியாதையோடும் உறுதியோடும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் இதுதான்:

”தங்களுக்கென்று ஒரு சபை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு,சமுதாயத்தினுடையதேயன்றி என்னுடையதல்ல.”

***********************************************

(02.) 1948-மார்ச் மாதத்தில் முஸ்லிம் லீக் கௌன்சில், முஸ்லிம் லீகைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தது.அப்போது இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு, காயிதே மில்லத் அவர்களை அழைத்து, முஸ்லிம் லீகைக் கலைத்துவிடுமாறு கூறினார்.இதுவும் கவர்னர் ஜெனரல் கூறிய சொல்லையும் சூழ்நிலையையும் போன்றதுதான்.அப்போதும் மரியாதையோடு காயிதே மில்லத் அவர்கள் இப்படிச் சொன்னார்:

“பண்டிட் ஜீ ! முஸ்லிம் லீகுக்குப் புத்துயிர் கொடுத்து,தொடர்ந்து நடத்தவே நான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளேன்.அதைக் கலைத்துவிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பெறவில்லையே! ”

***************************************************

(03.) இதனால் உள்ளார்ந்த சினமுற்ற நேரு சென்னை வரும்போதெல்லாம் (இங்குதானே காயிதே மில்லத் அவர்கள் வாழ்ந்துவந்தார்) “முஸ்லிம் லீக் ஒரு செத்த குதிரை-பொருட் காட்சியில் இருக்க வேண்டிய பொருள்-அதனை எல்லா வகையிலும் எதிர்க்கப் போகிறேன்”- என்றெல்லாம் முழங்குவார்-அதாவது மிரட்டுவார்.இதைக் கேட்டு மிரண்டவர்கள் உண்டு. பொறுத்திருந்த காயிதே மில்லத் அவர்கள் ஒரு கட்டத்தில் இதற்கும் ஓர் இறைநம்பிக்கையாளனுக்கே உரிய முறையில் பின்வருமாறு பதிலடி கொடுத்தார்:

”தானே இறைவன் எனக் கூறிக்கொண்ட நம்ரூதின் முன் இப்ராஹிம்(அலை) என்ற முஸ்லிம் அஞ்சி நடுங்கவில்லை. தானே இறைவன் எனக் கூறிக்கொண்ட ஃபிர்அவ்னையே மூஸா(அலை) என்ற முஸ்லிம் எதிர்த்து நின்றார்.அந்தப் பேரரசர்கள் கண்ஜாடை காட்டினாலே ஒருவனுடைய தலை காணாமல் போகும்.அத்தகைய அதிகாரம் இந்த நேருவுக்குக் கிடையாது. அப்படி இருக்கும்போது ஒரு முஸ்லிமாகிய நான் நேருவின் பூச்சாண்டிகளுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?”

*****************************************************

இத்தகைய இறைநம்பிக்கையும் பண்பும் உறுதியும் மிக்க ஒரு தூய தலைவர் உருவாக்கி வளர்த்த வரலாற்றுப் பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்!

இதில் சமுதாய ஆர்வமுள்ள எல்லாருக்கும் உரிமையும் பங்கும் உண்டு.இதற்காக அதிகம் பாடுபட்டவர்கள் பதவிப் பொறுப்பில் இருப்பார்கள்.மற்றவர்கள் அவர






1 பாலஸ்தீனத்தின் பெருமை

பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்

2 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்

சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.

3 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!

4 உணரப் படாத தீமை சினிமா

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

5 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.

6 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
7 விரக்தி விஷத்தை விட கொடியது
8 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
9 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
10 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
11 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
12 அந்தப் பெண்களாக நாம்...
13 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
14 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
15 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
16 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
17 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
18 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
19 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
20 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
21 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
22 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
23 இளையான்குடியில் உருது மக்கள்
24 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
25 மரணம் நோக்கி...
26 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
27 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
28 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
29 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
30 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
31 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
32 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
33 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
34 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
35 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
36 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
37 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
38 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
39 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
40 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
41 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
42 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
43 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
44 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
45 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
46 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
47 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
48 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
49 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
50 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
51 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
52 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
53 எது வணக்கம்..?
54 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
55 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
56 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
57 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
63 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
64 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
65 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
66 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
67 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
68 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
69 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
70 மனைவியை_நேசிங்கள்..
71 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
72 அம்மா! அம்மா!
73 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
74 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
75 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
76 இமாம்களும் மத்கபுகளும்.
77 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
78 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
79 பராஅத் இரவின் சிறப்புகள்
80 வாப்பா!
81 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
82 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
83 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
84 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
85 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
86 இதிலென்ன வெட்கம்?
87 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
88 பழையன கழிதலும் புதியன புகுதலும்
89 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
90 கற்பில் கவனம் தேவை
91 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
92 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
93 இஸ்திஃகாராவின் சிறப்பு
94 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
95 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
96 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
97 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
100 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
101 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
102 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
103 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
104 இறுக்கமும் இரக்கமும்
105 இஷா தொழுகையும் இரவு உணவும்
106 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
107 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
108 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
109 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
110 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
111 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
112 பெயர்களை நினைவில் வைப்போம்
113 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
114 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
115 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
116 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
117 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
118 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
119 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
120 ஒரு 2.5 கதை
121 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
122 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
123 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
124 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
125 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
126 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
127 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
128 குறைகளை மறைத்தல்
129 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
130 நல்ல பெண்மணி
131 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
132 💥 யார் அந்த மாமனிதர்..?
133 ஈர்ப்பை விதைப்போம்!
134 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
135 யார் இந்த துலுக்கன்?
136 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
137 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
138 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
139 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
140 நிம்மதி - சிறுகதை
141 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
142    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
143 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
144 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
145  வாழ்க்கை வாழ்வதற்கே !
146 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
147 விற்கப்படும் மார்க்கம்
148 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
149 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
150 பார்வைகள் பலவிதம் !
151 நேர மேலாண்மை / திட்டமிடல்
152 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
153 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
154 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
155 தந்தைகளே! கவனியுங்கள்
156 வரலாறு புகட்டும் பாடம்
157 அல்குர்ஆன் என்னும் மதுரம்
158 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
159 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
160 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
161 நாம் தான் முயல வேண்டும்.
162 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
163 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
164 கற்பா? கல்லூரியா?
165 கசாப்புத் தொழில் சிறந்தது....
166 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
167 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
168 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
169 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
170 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
171 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
172 என் ஹிஜாப் என் உரிமை!!!
173 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
174 முகமாகும் பெண்கள்!!
175 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
176 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
177 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
178 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
179 செல்போன்கள்... ஜாக்கிரதை!
180 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
181 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
182 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
183 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
184 ஈமானே-உன் விலையென்ன?
185 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
186 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
187 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
188 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
189 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
190 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
191 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
192 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
193 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
194 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
195 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
196 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
197 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
198 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
199 அறிவைத் தேடுவோம்!
200 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
201 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
202 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
203 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
204 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
205 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
206 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
207 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
208 “வேர்கள்” வரலாறு!
209 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
210 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
211 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
212 மனிதனின் தேவை ! – மன அமைதி
213 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
214 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
215 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
216 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
217 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
218 பேச்சு,மெளனம்
219 ஜனாஸா - மைய்யத்
220 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
221 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
222 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
223 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
224 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
225 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
226 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
227 வலிமார்கள் என்பவர்கள் யார்?
228 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
229 மனித குல விரோதி
230 எனது பெயர் ஜனாஸா!
231 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
232 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
233 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
234 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
235 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
236 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
237 தமிழரும் இசுலாமியரும்
238 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
239 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
240 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
241 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
242 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
243 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
244 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
245 கற்பனைகளும் இஸ்லாமும்
246 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
247 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
248 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
249 மது ஒரு பெரும் பாவம்
250 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
251 பெற்றோர்களைப் பேணுவோம்!
252 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
253 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
254 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
255 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
256 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
257 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
258 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
259 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
260 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
261 மறுமை வாழ்வை நேசிப்போம்!
262 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
263 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
264 சுதேசி சிந்தனைகள்.......
265 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
266 கல்வி நல்லோர்களின் சொத்து!
267 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
268 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
269 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
270 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
271 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
272 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
274 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
275 அறிவைத் தேடுவோம்!
276 ஆக்காதீர் ஆசனங்களாக
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
280 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
283 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
284 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
285 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
286 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
287 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
288 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
289 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
290 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
291 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
292 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
293 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
294 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
295 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
296 விசுவரூபம் ஒரு விளக்கம்
297 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
298 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
299 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
300 கண்ணாடிகள் கவனம்
301 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
302 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
303 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
304 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
305 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
306 கருத்து வேறுபாடுகள்.
307 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
308 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
309 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
310 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
311 ஓ! என் இளைய சமுதாயமே!
312 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
313 வீண் செலவு வேண்டாமே