சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வலம் வரும் ஒரு செய்தி., ஒரு மாற்று மத சகோதரர் எழுதியிருப்பதாக.. அதன் சாரம்சம் முஸ்லீம்கள் ஆட்சிக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவ்வாறு முஸ்லீம்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி கிடைக்கும் எனவும் எழுதியிருந்தார்., கலிபா உமர் (ரலி) அவர்களின் செயல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார். வழக்கம் போல் நம்மவர்களும் forward >> forward >>>> forward….
தேர்தல் நேரத்தில் வழக்கம்போல் ஆளாளுக்கு கூட்டணி, சீட்டுகள் பேரம் etc.. முஸ்லீம் கட்சிகளும் இயக்கங்களும் இதில் விதி விலக்கல்ல
ஒரு அலுவலகத்தில் பணி புரிவதாக இருந்தால் புரமோஷன் வேண்டுமென்றால் முதலில் அதற்குறிய தகுதிகள் இருக்கின்றனவா என கவனிக்கப்படுகின்றன. நம்மை சற்றே சுய ஆய்வு செய்வோம். ஆட்சியை பிடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆட்சி செய்வதற்கான தகுதி நம்மிடையே இருக்கின்றதா என முதலில் பார்ப்போம்.
கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை நம்மால் கொடுக்க முடியுமா? நிச்சயமாக கொடுக்க முடியாது. அதை நம்பி மற்றவர்கள் ஆட்சியை இப்போது நம்மிடையே ஒப்படைத்தால் அவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.
கடைத்தெருவில் நடப்பதை கவனித்து வந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு சட்டம் ஒன்றைப் போட்டார்கள். வியாபரம் பற்றிய மார்க்கச் சட்டங்களை தெரியாதவர்கள் இங்கே வியாபரம் செய்யக்கூடாது என்று… நம்மைச் சோதிப்பொம்.. நமது வியாபாரிகள் எத்தனை பேர் இப்போது மார்க்கச் சட்டங்களை அறிந்து வியாபரம் செய்கிறார்கள்.?
ஒரு தடவை இரவில் நகரவலத்தில் போது ஒரு விபச்சாரச் செயல் நடப்பதை கலீஃபா உமர்(ரலி) நேரடியாக காண்கிறார்கள். மறு நாள் ஆலோசனை கூட்டத்தில் அதற்கான தண்டனைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். விபச்சாரத்திற்கான நேரடி சாட்சி தீர்ப்பு சொல்லவேண்டிய கலீஃபா. மற்றவர்கள் எந்த வழக்கை கொண்டு வந்தாலும் சாட்சிகளை விசாரித்து அதன் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கும் கலீஃபா அவர்களே இங்கு சாட்சி.. அவையில் இருந்த அறிவின் தலைவாசல் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மார்க்கச் சட்டப்படி விபச்சாரத்திற்கு இரண்டு சாட்சிகள் வேண்டும். கலீஃபா அவர்கள் கூறுகிறார்கள் ஆனால் இங்கே தீர்ப்பளிக்க வேண்டிய நானல்லவா நேரடியாக பார்த்திருக்கின்றேன் என்று, அலீ(ரலி) அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள் தேவை இரண்டு சாட்சிகள் இல்லையெனில் உமர் (ரலி) அவர்களே உங்கள் மீது அவதூறு கூறியதற்கான குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனை கொடுக்கப்படும்…. நம்மைச் சோதிப்போம்.. நம்மில் எத்தனை பேருக்கு இத்தகைய ஆலோசகர்களாக இருப்பதற்கு தகுதியிருக்கின்றது..
சற்றே நெருங்கி வருவோம், முகலாயர்களின் ஆட்சி காலம்.
ராஜபுத்திர இளைஞன் ஒருவன் பாபரின் மீது அடங்காத கோபம் கொண்டு அவரை சமயம் பார்த்து கொலை செய்வதற்க கத்தியுடன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கடைத்தெருவில் அவன் நடந்து கொண்டிருக்கும் போது திடிரென மக்கள் கலோபரமாக அலறிக் கொண்டு அங்குமிங்கும் ஓடுகிறார்கள் என்னவென்று பார்த்தால் மதம் பிடித்த யானை ஒன்று வெறியுடன் பிளறிக் கொண்டு ஒடி வந்துக் கொண்டிருந்தது, மக்கள் அது வரும் பாதையை விட்டு விலகி ஒடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்திலும் ஒரு குழந்தையின் அழுகுரல் அவன் காதில் விழுகிறது, கவனித்தால் யானை வரும் பாதையில் ஒரு குழந்தை மட்டும் தனியாக மாட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றது. மக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். யானை குழந்தையை நெருங்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் ஓடி வந்து குழந்தை எடுத்து தரையில் உருண்டு குழந்தையை யானயின் பாதையை விட்டும் காப்பத்துகிறார். மக்களின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை கரகோஷம் எழுப்பிக் கொண்டு அவரைச் சூழ்கிறார்கள். விரைவில் அந்த கரகோஷம் மன்னர் பாபர் வாழ்க என்று மாறுகிறது. அந்த ராஜபுத்திரன் கூட்டத்தை விலக்கி கொண்டு அந்த மனிதர் யார் என்று பார்க்கின்றான். அந்த மனிதர் வேறு யாருமில்லை மாமன்னர் பாபர்தான் அவர் என்று தெரிந்துகொள்கிறான். மாறு வேஷத்தில் நகர வலம் வந்துகொண்டிருந்த பாபரின் தலைப்பாகை குழந்தயை காப்பாற்றும் வேகத்தில் உருண்டோடிவிட்டதால் மக்கள் மன்னரை அடையாளாம் தெரிந்து கொண்டார்கள். ஒரு குழந்தைக்காக தனது உயிரையே பயணம் வைக்கும் ஒரு மனிதரையா நான் கொல்ல வந்தேன் என்று வெட்கமடைந்த அந்த ராஜபுத்திர இளைஞன் அந்த இடத்திலேயே பாபரின் காலில் விழுந்து தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அவனை மன்னித்தது மட்டுமில்லாமல் அவனையே தனது மெய்க் காப்பாளானாக நியமித்தார் மாமன்னர் பாபர். ---- சோதிப்போம் நமது தகுதியை
உக்கிரமான போர்க்களத்தில் எதிரிகளின் ஈட்டிகளும், அம்புகளும் தனது தலைக்கருகில் பறந்துகொண்டிருக்கும் நேரத்திலும் தொழுகை நேரம் என்றவுடன் யானையைவிட்டு இறங்கி தொழவிரும்பினார் அப்போது இளவரசராக இருந்த ஒளரங்கசீப். தடுத்தனர் தளபதிகள் உயிருக்கு ஆபத்தாகும் என்று, ஆனால் கேட்கவில்லை தளபதிகளின் அறிவுரைகளை, கேட்டார் இறைவனின் அழைப்பை. யானையைவிட்டும் இறங்கி போர்களத்திலேயே தொழ ஆரம்பித்தார். இதனை கண்ட ஆப்கானிய எதிரிப்படையின் தளபதி உடனே போரை நிறுத்தி, இத்தகைய மனிதருடன் மோதினால் தனக்கு அழிவு நிச்சயம் என்று கூறி போரிலிருந்தும் திரும்பிவிட்டார் --- சோதிப்போம் நமது தகுதிகளை, அலுவலக பணிக்காக மிக எளிதாக தாமதப்படுத்தும் நமது இன்றைய நிலைமையை பரிசோதிப்போம்.
இன்றிருக்கும் தமிழக அரசாங்க இயந்திரம் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களை கொண்டது. இதில் முஸ்லீம்கள் சதவீதம் எத்தனை தெரியுமா? தமிழக உள்துறையில் உயர் பதவிகளில் 0% (2006 Status), கீழ்மட்ட பதவியில் 2.6% (சச்சார் அறிக்கை). இஸ்லாமிய வாடையே இல்லாத இவர்கள் மூலம் எப்படி ஒரு இஸ்லாமிய ஆட்சியைக் கொடுக்க முடியும்? ஆட்சிக்குத் தேவையான நிர்வாகத்திறமை, தொழில் நுட்பத் திறமை, ஆளுமைத் திறமை, நீதித் துறை திறமை etc.. தற்போது நமது சமுதாயத்தில் எங்கேயுள்ளது?
இதைப் போன்று சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். சுய ஆய்வுகளை (மற்றவர்களை ஆய்வு செய்வதை விட்டு விட்டு) அதிகப் படுத்திக்கொள்வோம். நமது சமுதாயம் எப்போது அந்த தகுதியை அடைகிறதோ அப்போது நாம் ஆட்சியைத் தேடிப் போகவேண்டிய அவசியம் இருக்காது. அவசியம் ஆட்சி நம்மைத் தேடி வரும். (இன்ஷாஅல்லாஹ் வளரும்)
Nellai Eruvadi S. Peer Mohamed
1 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.
|
2 | இளையான்குடியில் உருது மக்கள்
(இவர்கள் பூர்வீகமாக உருதுவினை தாய்மொழியாக கொண்டவர்களா அல்லது இடையில் நவாபுகளுக்கு பணியெடுக்க சென்றவர்களா என தெளிவாக தெரியவில்லை) |
3 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1
-காஞ்சி அப்துல் ரவூப் பாகவி-
முதல் ஆளுமை ....
ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
4 | மரணம் நோக்கி... மரணம் இறைவன் பால் எம்மை திசைதிருப்பி விடுகிறது.
பாவங்களை விட்டும் தூரமாக்கிவிடுகிறது.
உலகம் நிலையற்றது என்பதை மரணம் தான் நினைவூட்டிவிடுகிறது. |
5 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் உதுமானிய கிலாஃபத்தின் உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் ஸிமம் தஃப்தரி. |
6 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
7 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
8 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
9 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
10 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
11 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
12 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
13 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
14 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
15 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
16 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
17 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
18 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
19 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
20 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
21 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
22 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
23 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
24 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
25 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
26 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
27 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
28 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
29 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
30 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
31 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
32 | எது வணக்கம்..? |
33 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
34 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
35 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
36 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
37 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
38 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
39 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
40 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
41 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
42 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
43 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
44 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
45 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
46 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
47 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
48 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
49 | மனைவியை_நேசிங்கள்.. |
50 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
51 | அம்மா! அம்மா! |
52 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
53 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
54 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
55 | இமாம்களும் மத்கபுகளும். |
56 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
57 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
58 | பராஅத் இரவின் சிறப்புகள் |
59 | வாப்பா! |
60 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
61 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
62 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
63 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
64 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
65 | இதிலென்ன வெட்கம்? |
66 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
67 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
68 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
69 | கற்பில் கவனம் தேவை |
70 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
71 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
72 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
73 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
74 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
75 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
76 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
77 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
78 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
79 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
80 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
81 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
82 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
83 | இறுக்கமும் இரக்கமும் |
84 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
85 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
86 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
87 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
88 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
89 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
90 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
91 | பெயர்களை நினைவில் வைப்போம் |
92 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
93 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
94 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
95 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
96 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
97 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
98 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
99 | ஒரு 2.5 கதை |
100 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
101 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
102 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
103 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
104 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
105 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
106 | குறைகளை மறைத்தல் |
107 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
108 | நல்ல பெண்மணி |
109 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
110 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
111 | ஈர்ப்பை விதைப்போம்! |
112 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
113 | யார் இந்த துலுக்கன்? |
114 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
115 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
116 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
117 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
118 | நிம்மதி - சிறுகதை |
119 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
120 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
121 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
122 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
123 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
124 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
125 | விற்கப்படும் மார்க்கம் |
126 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
127 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
128 | பார்வைகள் பலவிதம் ! |
129 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
130 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
131 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
132 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
133 | தந்தைகளே! கவனியுங்கள் |
134 | வரலாறு புகட்டும் பாடம் |
135 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
136 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
137 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
138 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
139 | நாம் தான் முயல வேண்டும். |
140 | உணரப் படாத தீமை சினிமா |
141 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
142 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
143 | கற்பா? கல்லூரியா? |
144 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
145 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
146 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
147 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
148 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
149 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
150 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
151 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
152 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
153 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
154 | முகமாகும் பெண்கள்!! |
155 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
156 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
157 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
158 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
159 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
160 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
161 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
162 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
163 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
164 | ஈமானே-உன் விலையென்ன? |
165 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
166 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
167 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
168 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
169 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
170 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
171 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
172 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
173 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
174 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
175 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
176 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
177 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
178 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
179 | அறிவைத் தேடுவோம்! |
180 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
181 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
182 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
183 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
184 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
185 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
186 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
187 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
188 | “வேர்கள்” வரலாறு! |
189 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
190 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
191 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
192 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
193 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
194 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
195 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
196 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
197 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
198 | பேச்சு,மெளனம் |
199 | ஜனாஸா - மைய்யத் |
200 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
201 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
202 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
203 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
204 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
205 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
206 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
207 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
208 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
209 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
210 | மனித குல விரோதி |
211 | எனது பெயர் ஜனாஸா! |
212 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
213 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
214 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
215 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
216 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
217 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
218 | தமிழரும் இசுலாமியரும் |
219 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
220 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
221 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
222 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
223 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
224 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
225 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
226 | கற்பனைகளும் இஸ்லாமும் |
227 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
228 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
229 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
230 | மது ஒரு பெரும் பாவம் |
231 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
232 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
233 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
234 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
235 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
236 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
237 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
238 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
239 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
240 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
241 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
242 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
243 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
244 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
245 | சுதேசி சிந்தனைகள்....... |
246 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
247 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
248 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
249 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
250 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
251 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
252 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
253 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
254 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
255 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
256 | அறிவைத் தேடுவோம்! |
257 | ஆக்காதீர் ஆசனங்களாக |
258 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
259 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
260 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
261 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
262 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
263 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
264 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
265 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
266 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
267 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
268 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
269 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
270 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
271 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
272 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
273 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
274 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
275 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
276 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
277 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
278 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
279 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
280 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
281 | கண்ணாடிகள் கவனம் |
282 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
283 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
284 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
285 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
286 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
287 | கருத்து வேறுபாடுகள். |
288 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
289 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
290 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
291 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
292 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
293 | ஓ! என் இளைய சமுதாயமே! |
294 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
295 | வீண் செலவு வேண்டாமே |