உலக மக்களினை நல் வழிப்படுத்தி ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்ப அனுப்பப்பட்ட நபிமார்கள் ழூசா, ஈசா, முகம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்ட மதங்கள் தான் ஜூடேயிஸமும், கிறித்துவமும், இஸ்லாமும் என நாம் அறிவோம். ஆனால் இஸ்ரேயிலர்கள் ழூசாவை கடவுளாகவும், கிறித்துவர்கள் ஈசாவை கடவுளின் மகனாகவும் நெறி தவறி அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாமியர் மட்டும் முகம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை எந்த நேரத்திலும் கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ நினைக்கவில்லை. பெருமானாருக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட குர்ஆனில் ழூசாவையும், ஈசாவையும் இறைத்தூதர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்-இன்ஜில் வேதத்தையும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. இறைவனால் படைக்கப்பட்ட ழூசாவையும், ஈசாவையும் கடவுளாக அழைக்காது இஸ்லாமியர் நபிகளாக ஏன் அழைக்க வேண்டும் என்ற கோபத்தினாலோ என்னவோ முஸ்லிம்களை இஸ்ரவேலர்களும், கிறித்துவர்களும் எதிரிகளாக நினைக்கின்றனர்..
மக்கா நகரில் ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் பாலகனாக இருந்தபோது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அழைத்தபோதும் தனது 40 வயதில் தனக்கு அல்லாஹ்வால் வஹி இறக்கப்பட்டது என்று சொன்ன மாத்திரத்தில் யாரும் அதனை நம்பவில்லை. ஆனால் அவரது அன்புத் துணைவியார் கதிஜா பிராட்டியார் மட்டும் அவர்களை அரவணைத்து முதலில் ஏக இறை தத்துவத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு. அன்னை கதிஜா ஒருவரே முதலில் இஸ்லாமை ஏற்றதிலிருந்து கல்லடியும், சொல்லடியும், மேலை நாடுகளின் நவீன பாஸ்பரஸ் குண்டடியும் பொருப்படுத்தாது அரேபியாவிலிருந்து-ஜிம்பாவே வரை 130 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏக இறை தத்துவத்தினை ஏற்று முஸ்லிம்களாக மாறி இமய மலைபோல உயர்ந்து நிற்கவில்லையா இஸ்லாம்?
இன்று உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான்;. அதாவது வெறும் மூன்று சதவீதம் தான். ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள்.
வரலாற்று இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் இன்று உலகத்தினையே தனது ஆயுத பலத்தால் மிரட்டும் அமெரிக்காவினாலேயோ அல்லது நேட்டோ கிறித்துவ நாடுகளினாலேயோ வலுக்கட்டாயமாக மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா? கிறித்துவ சேவை மையங்கள் கூட ஏழை மக்களை கவர கல்வி, உணவு, வீடு, சுகாதாரம் போன்ற அன்பின் அடையாங்களை மக்களிடையே அள்ளி வீசித்தானே அவர்களை கிறித்துவ மதத்திற்கு இழுக்கிறார்கள். பின் எப்படி இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் வரலாற்று இடைக்காலத்தில(;மெடீவல்) மக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைத்திருப்பார்கள் என்று ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்?
வரலாற்று இடைப்பட்ட(மெடீவல்) காலத்தில் நடந்தது என்ன? ய+தர்கள், கிறித்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புண்ணிய தலமாக கருதப்படும் ஜெரூசலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த பாலஸ்தீன நாட்டில் இருந்தது. முஸ்லிம்களிடமிருந்த ஜெரூசலத்தினை கைப்பற்ற நீண்ட (குருசேட்)�புனிதப்போர�; என்று பெயரிட்ட பெரியதோர் போரினை ஐரோப்பிய துணைக் கண்டத்தில் நடத்தினர். ஆனால் முஸ்லிம்கள் ஈமானை கேடயமாகவும், ஏக இறைத்தத்துவத்தினை வாளாகவும் கையிலெடுத்து பல உயிர்களை பறிகொடுத்ததால் ஜெரூசலத்தினை தங்களுடன் தக்க வைத்தனர் எனறால் எப்படி அவர்களால் அன்று மட்டும் முடிந்தது? இறைவனால் இறைக்கட்டளைகளை இஸ்ரவேலர்கள் மீறியதால் பழிக்கப்பட்டது மட்டுமல்ல, முதலாவது-இரண்டாவது உலகப்போர்களில் பந்தாடப்பட்டனர். கிறித்துவ-இஸ்ரேயிலக் கூட்டுப்படை இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த களிப்பில் பாலஸ்தீனர்களுக்கிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை உருவாக்கி பாலஸ்தீனர்களுக்கு நாடு என்ற அமைப்பே இல்லாமல் அகதிகளாக ஆக்கப்பட்டனர்.
1945 ஆம் ஆண்டு சர்வதேச சபையான ஐ.நா அமையப்பட்டாலும், 1948 ஆம் ஆண்டு சரவதேச மனித உரிமை சாசனம் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனர்களுக்கு இன்று வரை தனிநாடு என்று பிரகடனம் செய்ய உரிமை இல்லை. இன்றைய முஸ்லிம் உலகின் கொந்தளிப்பிற்கு காரணமே பாலஸ்தீனத்தின் பரிதாப நிலையே என்று உலக ஊடகங்கள் சொல்கின்றன. ஆகவே முஸ்லிம் நாடுகளான ஈரானோ, ஈராக்கோ, பாகிஸ்தானோ இஸ்ரேயிலுக்கு எதிராக பலம் வாய்ந்ததாக மாறக்கூடாது என்பதால் தான் கிறித்துவ கூட்டமைப்பு ஈராக்கை சின்னாபின்னமாக்கி, பாக்கிஸ்தானின் அணு ஆயிதத்தினை கண்காணித்து அந்த நாட்டில் ரகசியமாக ஊடுருவி ஆளில்லா விமானங்கள் மூலம் நிர்மூலமாக்குகின்றனர். பாலஸ்தீன குழந்தைகளோ அல்லது ஈராக் அல்லது ஆப்பானிஸ்தான் குழந்தைகளோ பள்ளிக்கூடங்களுக்குக்கூட செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். இவ்வளவிற்கும் 1989 ஆம் ஆண்டு ஐ.நா வின் சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்து அவர்களுக்கான உரிமை 20 ஆண்டுகளாகியும் பறிக்கப்டுகிறதே வேதனையாக இல்லையா?
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 2001 ஆம் ஆண்டு தாக்கப்பட்டதிற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டில் படையெடுத்து தாலிபான்களை விரட்டிய பின்பு அந்த நாட்டை விட்டு வெளியேராமால் ஊழல் நிறைந்த அமெரிக்காவில் வசித்த டாக்டர் கரசாய் ஆட்சியினை நிறுவி அதற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக் ஜனாதிபதி வைத்திருக்கிறார் என்று 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் படையெடுத்த கூட்டுப்படை உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்ற உண்மையினை ஒப்புக் கொண்டு வெளியேராமால் இன்னும் அட்டைபோல் ஒட்டி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்ற செய்திகள் நாள்தோறும் நாம் படிக்க வில்லையா? ஈரான் சிவில் உபயோகத்திற்காக அதாவது மின்சாரம் போன்றவைகளை தயாரிப்பதிற்காக அணுவினை பயன்படுத்துகிறோம் என்றாலும் அதற்கு பொருளாதார தடையேற்படுத்துவதா?
இதே போன்றுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அது என்னவானது? வுpவசாய நாடான சீன நாட்டினை தொழிற்சாலை மிகுந்த நாடாக ஆக்கி இன்று ஏற்றுமதியினை 17.7 சதவீதம் அதிகரித்து ஜெர்மனி நாட்டினை பின்தள்ளி உலக ஏற்றுமதியின் முன்னணி நாடாக சீனாவினை மாசேதுங் உருவாக்கவில்லையா? ஏன் இஸ்லாமியர்களால் முடியாதா? ஏகாபத்திய நாடுகள் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் கோபமூட்டும் செயலானது தான் அதற்காக தீவிரவாதம் ஒரு வடிகாலாகுமா? இன்றைய இஸ்லாமியர் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் ழூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க சில யோசனைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்:
கிராம பொருளாதாரத்தினை மேன் படுத்தி-உற்பத்திற்கு உதவும் தொழில்களை தொடங்க வேண்டும். சீனர் உலகில் எப்படி இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறியது என்று ஆராயும் போது வருடத்திற்கு 20 லட்சம் சீனர் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதன் ழூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னேற்றத்தின் ரகசியங்களை அறிந்து-அவர்களுக்கு மேலாக ஒரு படி உயர்துள்ளனர். அதே போன்று இஸ்லாமியரும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் நாட்டோ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதார ஏற்றுமதி-இறக்குமதியில் வரியில்லா வர்த்தகத்தினை எற்படுத்த வேண்டும். தங்களுக்கென்ற ஈரோ போன்ற நாணயம் உருவாக்க வேண்டும்.
அதே போன்று விஞ்ஞான-ஆராய்ச்சிகளை தங்களுடன் பரிமாற்றம செய்து கொள்ள வேண்டும்.
வறுமையில் தவழும் இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளுதவி கொடுக்க வேண்டும். எப்படி பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் துபாய் நாட்டிற்கு அபுதாபி நாடு கடன் கொடுத்து கை தூக்கியதோ அதேபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இஸ்லாமிய ஏழை நாடுகளில் பசியாலும்-நோயாலும் உழலும் மக்களுக்கு கல்வி-மருத்துவம்-வீடு-வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.
உலக இஸ்லாமியர் நினைத்தால் வானத்தையும் வில்லாக முறித்து-கடலிலும் எதிர் நீச்சலடித்து, பூமியிலும் வல்லரசாக மாறி எதிர்கால சவால்களை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாமா?
1 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.
|
2 | இளையான்குடியில் உருது மக்கள்
(இவர்கள் பூர்வீகமாக உருதுவினை தாய்மொழியாக கொண்டவர்களா அல்லது இடையில் நவாபுகளுக்கு பணியெடுக்க சென்றவர்களா என தெளிவாக தெரியவில்லை) |
3 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1
-காஞ்சி அப்துல் ரவூப் பாகவி-
முதல் ஆளுமை ....
ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
4 | மரணம் நோக்கி... மரணம் இறைவன் பால் எம்மை திசைதிருப்பி விடுகிறது.
பாவங்களை விட்டும் தூரமாக்கிவிடுகிறது.
உலகம் நிலையற்றது என்பதை மரணம் தான் நினைவூட்டிவிடுகிறது. |
5 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் உதுமானிய கிலாஃபத்தின் உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் ஸிமம் தஃப்தரி. |
6 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
7 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
8 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
9 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
10 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
11 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
12 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
13 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
14 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
15 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
16 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
17 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
18 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
19 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
20 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
21 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
22 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
23 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
24 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
25 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
26 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
27 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
28 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
29 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
30 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
31 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
32 | எது வணக்கம்..? |
33 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
34 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
35 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
36 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
37 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
38 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
39 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
40 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
41 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
42 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
43 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
44 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
45 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
46 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
47 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
48 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
49 | மனைவியை_நேசிங்கள்.. |
50 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
51 | அம்மா! அம்மா! |
52 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
53 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
54 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
55 | இமாம்களும் மத்கபுகளும். |
56 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
57 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
58 | பராஅத் இரவின் சிறப்புகள் |
59 | வாப்பா! |
60 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
61 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
62 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
63 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
64 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
65 | இதிலென்ன வெட்கம்? |
66 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
67 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
68 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
69 | கற்பில் கவனம் தேவை |
70 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
71 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
72 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
73 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
74 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
75 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
76 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
77 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
78 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
79 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
80 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
81 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
82 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
83 | இறுக்கமும் இரக்கமும் |
84 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
85 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
86 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
87 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
88 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
89 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
90 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
91 | பெயர்களை நினைவில் வைப்போம் |
92 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
93 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
94 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
95 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
96 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
97 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
98 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
99 | ஒரு 2.5 கதை |
100 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
101 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
102 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
103 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
104 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
105 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
106 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
107 | குறைகளை மறைத்தல் |
108 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
109 | நல்ல பெண்மணி |
110 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
111 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
112 | ஈர்ப்பை விதைப்போம்! |
113 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
114 | யார் இந்த துலுக்கன்? |
115 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
116 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
117 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
118 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
119 | நிம்மதி - சிறுகதை |
120 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
121 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
122 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
123 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
124 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
125 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
126 | விற்கப்படும் மார்க்கம் |
127 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
128 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
129 | பார்வைகள் பலவிதம் ! |
130 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
131 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
132 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
133 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
134 | தந்தைகளே! கவனியுங்கள் |
135 | வரலாறு புகட்டும் பாடம் |
136 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
137 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
138 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
139 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
140 | நாம் தான் முயல வேண்டும். |
141 | உணரப் படாத தீமை சினிமா |
142 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
143 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
144 | கற்பா? கல்லூரியா? |
145 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
146 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
147 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
148 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
149 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
150 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
151 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
152 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
153 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
154 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
155 | முகமாகும் பெண்கள்!! |
156 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
157 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
158 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
159 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
160 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
161 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
162 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
163 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
164 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
165 | ஈமானே-உன் விலையென்ன? |
166 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
167 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
168 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
169 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
170 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
171 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
172 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
173 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
174 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
175 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
176 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
177 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
178 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
179 | அறிவைத் தேடுவோம்! |
180 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
181 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
182 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
183 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
184 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
185 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
186 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
187 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
188 | “வேர்கள்” வரலாறு! |
189 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
190 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
191 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
192 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
193 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
194 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
195 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
196 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
197 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
198 | பேச்சு,மெளனம் |
199 | ஜனாஸா - மைய்யத் |
200 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
201 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
202 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
203 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
204 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
205 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
206 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
207 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
208 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
209 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
210 | மனித குல விரோதி |
211 | எனது பெயர் ஜனாஸா! |
212 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
213 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
214 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
215 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
216 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
217 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
218 | தமிழரும் இசுலாமியரும் |
219 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
220 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
221 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
222 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
223 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
224 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
225 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
226 | கற்பனைகளும் இஸ்லாமும் |
227 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
228 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
229 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
230 | மது ஒரு பெரும் பாவம் |
231 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
232 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
233 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
234 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
235 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
236 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
237 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
238 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
239 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
240 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
241 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
242 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
243 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
244 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
245 | சுதேசி சிந்தனைகள்....... |
246 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
247 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
248 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
249 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
250 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
251 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
252 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
253 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
254 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
255 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
256 | அறிவைத் தேடுவோம்! |
257 | ஆக்காதீர் ஆசனங்களாக |
258 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
259 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
260 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
261 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
262 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
263 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
264 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
265 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
266 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
267 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
268 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
269 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
270 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
271 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
272 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
273 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
274 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
275 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
276 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
277 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
278 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
279 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
280 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
281 | கண்ணாடிகள் கவனம் |
282 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
283 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
284 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
285 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
286 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
287 | கருத்து வேறுபாடுகள். |
288 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
289 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
290 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
291 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
292 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
293 | ஓ! என் இளைய சமுதாயமே! |
294 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
295 | வீண் செலவு வேண்டாமே |