புனித மிஃராஜ் இரவு வர இருப்பதால் சங்கையான எங்களுடைய இமாம்கள் அன்றைய இரவை எப்படி கழிக்க வேண்டும் என எமக்கு அறிவுறுத்தி இருப்பதை நாம் கற்றுக் கொள்வது நமக்கு நற்பயன்களை ஈட்டித் தரும்.
.
சங்கை மிஃராஜ் இரவில் இதய சுத்தியோடு ஒருவர் பின் வரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவாரேயானால் அவர் 100 வருட வணக்க வழிபாடுகளில் அவர் ஈடுபட்டதற்கு அது சமமாகிவிடும் என அவர்கள் அறியத் தந்துள்ளார்கள்.
.
*12 ரக்கா'அத் நfபில் தொழ வேண்டும். இரண்டிரண்டு ரக்காத்தாக 06 ஸலாமில் தொழுது கொள்ளலாம்.
.
*ஒவ்வொரு ரக்'ஆத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு, சூரா இஹ்லாஸ் (குல்ஹுவல்லாஹ்) அல்லது வேறு ஏதாவது சூராவை ஓதிக்கொள்ளலாம்.
.
*பிறகு 100 முறை ' ஸப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று ஓதிக்கொள்ள வேண்டும்.
.
*பிறகு 100 முறை 'அஸ்தஃபிருல்லாஹ்' என்று கூறிக் கொள்ள வேண்டும்.
.
*பின் தனக்குத் தெரிந்த ஒரு ஸலவாத்தை 100 முறைக் கூறிக் கொள்ள வேண்டும்.
.
அதன் பின் எமது சன்மார்க்கத் தேவைகளுக்காகவும் உலக தேவைகளுக்காகவும் து'ஆ செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவனது (பாவக் காரியங்களுக்கல்லாத) அத்தனை துஆக்களையும் அல்லாஹ் ஏற்று அருள் புரிவான்.
.
(கன்ஸுல் உம்மால், பாகம்: 12, பக்கம்: 312-313, ஹதீஸ் இல: 35170)
.
[இமாம்கஸ்ஸாலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ' இஹ்யா உலுமுத்தீனிலிருந்து பெறப்பட்டது]
.
மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்:
ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.
மேலும் அபான் இப்னு ஙயாஸ் அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது.
ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.
மேலே காட்டப்பெற்ற இரண்டு ஹதீஸ்களும் 'மர்பூஉ' ஆன நபிமொழிகள். இவற்றில் இரண்டாவது ஹதீஸ் முந்தையதை விட மிக பலகீனமானது என பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றனர். அத்தோடு இரண்டாவது நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சந்தேகத்திற்குரிய இருவர் காணப்படுவதாக இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகின்றனர். என்றாலும் ஏவல், விலக்கல் போன்ற ஆணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனுமான ஹதீஸ்களை எடுக்கக் கூடாது. ஆனால் பழாயில் சிறப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமல் செய்வதற்கு பலவீனமாக நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது ஹதீஸ்கலை மேதையர்களுடையவும், மார்க்கத்தறை அறிஞர்களுடையவும் ஏகோபித்த முடிவாகும்.
ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் இந்த நபி மொழியும் 'மர்பூஉ'தான்!
'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் 60 ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த நபிமொழி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே கருத்தில் வந்துள்ள எல்லா நபிமொழிகளிலும் இந்த நபிமொழிதான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.'
ஆக்கம் தொகுப்பு ...மிஸ்கீன் ஹாபிள் காரீ மு.முஹம்மது இத்ரீஸ் அப்துற்றஹ்மான் கௌஸி காதிரீ ரிஃபாஈ M.SC..M.A..P.HD
1 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? 01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா? |
2 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள். |
3 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! தங்கள் ஊரில், மஹல்லாகளில் தாங்கள் ஷாதி நிகழ்வு மஸ்ஜித்தில் தான் நடத்துவோம், மண்டபத்தில் நடத்துவதில்லை, விருந்துக்கு மட்டுமே மண்டபம் என்றார், பெண் வீட்டின் முக்கியஸ்தர்! |
4 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை எல்லாக் கதவுகளும் மூடப்படும் போது இதயம் கனக்கும். உள்ளம் நடுங்கும். விரிந்த பூமி ஒடுங்கிய பந்தாக மாறும். இருள்படர்ந்த வாழ்வில் இனி ஒளியேது என்று எண்ணத் தோன்றும். |
5 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.
|
6 | இளையான்குடியில் உருது மக்கள் |
7 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
8 | மரணம் நோக்கி... |
9 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
10 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
11 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
12 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
13 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
14 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
15 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
16 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
17 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
18 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
19 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
20 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
21 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
22 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
23 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
24 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
25 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
26 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
27 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
28 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
29 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
30 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
31 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
32 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
33 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
34 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
35 | எது வணக்கம்..? |
36 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
37 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
38 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
39 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
40 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
41 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
42 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
43 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
44 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
45 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
46 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
47 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
48 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
49 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
50 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
51 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
52 | மனைவியை_நேசிங்கள்.. |
53 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
54 | அம்மா! அம்மா! |
55 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
56 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
57 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
58 | இமாம்களும் மத்கபுகளும். |
59 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
60 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
61 | பராஅத் இரவின் சிறப்புகள் |
62 | வாப்பா! |
63 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
64 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
65 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
66 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
67 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
68 | இதிலென்ன வெட்கம்? |
69 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
70 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
71 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
72 | கற்பில் கவனம் தேவை |
73 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
74 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
75 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
76 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
77 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
78 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
79 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
80 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
81 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
82 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
83 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
84 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
85 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
86 | இறுக்கமும் இரக்கமும் |
87 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
88 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
89 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
90 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
91 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
92 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
93 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
94 | பெயர்களை நினைவில் வைப்போம் |
95 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
96 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
97 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
98 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
99 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
100 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
101 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
102 | ஒரு 2.5 கதை |
103 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
104 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
105 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
106 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
107 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
108 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
109 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
110 | குறைகளை மறைத்தல் |
111 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
112 | நல்ல பெண்மணி |
113 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
114 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
115 | ஈர்ப்பை விதைப்போம்! |
116 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
117 | யார் இந்த துலுக்கன்? |
118 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
119 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
120 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
121 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
122 | நிம்மதி - சிறுகதை |
123 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
124 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
125 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
126 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
127 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
128 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
129 | விற்கப்படும் மார்க்கம் |
130 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
131 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
132 | பார்வைகள் பலவிதம் ! |
133 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
134 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
135 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
136 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
137 | தந்தைகளே! கவனியுங்கள் |
138 | வரலாறு புகட்டும் பாடம் |
139 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
140 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
141 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
142 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
143 | நாம் தான் முயல வேண்டும். |
144 | உணரப் படாத தீமை சினிமா |
145 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
146 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
147 | கற்பா? கல்லூரியா? |
148 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
149 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
150 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
151 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
152 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
153 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
154 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
155 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
156 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
157 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
158 | முகமாகும் பெண்கள்!! |
159 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
160 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
161 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
162 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
163 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
164 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
165 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
166 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
167 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
168 | ஈமானே-உன் விலையென்ன? |
169 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
170 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
171 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
172 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
173 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
174 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
175 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
176 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
177 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
178 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
179 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
180 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
181 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
182 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
183 | அறிவைத் தேடுவோம்! |
184 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
185 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
186 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
187 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
188 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
189 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
190 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
191 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
192 | “வேர்கள்” வரலாறு! |
193 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
194 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
195 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
196 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
197 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
198 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
199 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
200 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
201 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
202 | பேச்சு,மெளனம் |
203 | ஜனாஸா - மைய்யத் |
204 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
205 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
206 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
207 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
208 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
209 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
210 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
211 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
212 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
213 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
214 | மனித குல விரோதி |
215 | எனது பெயர் ஜனாஸா! |
216 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
217 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
218 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
219 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
220 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
221 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
222 | தமிழரும் இசுலாமியரும் |
223 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
224 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
225 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
226 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
227 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
228 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
229 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
230 | கற்பனைகளும் இஸ்லாமும் |
231 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
232 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
233 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
234 | மது ஒரு பெரும் பாவம் |
235 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
236 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
237 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
238 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
239 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
240 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
241 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
242 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
243 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
244 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
245 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
246 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
247 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
248 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
249 | சுதேசி சிந்தனைகள்....... |
250 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
251 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
252 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
253 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
254 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
255 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
256 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
257 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
258 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
259 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
260 | அறிவைத் தேடுவோம்! |
261 | ஆக்காதீர் ஆசனங்களாக |
262 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
263 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
264 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
265 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
266 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
267 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
268 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
269 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
270 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
271 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
272 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
273 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
274 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
275 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
276 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
277 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
278 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
279 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
280 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
281 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
282 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
283 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
284 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
285 | கண்ணாடிகள் கவனம் |
286 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
287 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
288 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
289 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
290 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
291 | கருத்து வேறுபாடுகள். |
292 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
293 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
294 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
295 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
296 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
297 | ஓ! என் இளைய சமுதாயமே! |
298 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
299 | வீண் செலவு வேண்டாமே |